Browsing Category

செய்திகள்

கார் விபத்தில் சிக்கிய முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவின் மனைவி

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவின் மனைவி கார் விபத்தில் சிக்கி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை இரவு அசோக ரன்வலவின் வீட்டின் அருகிலேயே இந்த விபத்து…
Read More...

உழவு இயந்திரம் விபத்துக்குள்ளானதில் சாரதி உயிரிழப்பு!

உழவு இயந்திரம் ஒன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்த விபத்தில், அதன் சாரதி காயமடைந்து பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். மடுல்சீமை - பசறை வீதியில்…
Read More...

பிரஜா சக்திக்கு எதிராக யாழில் ஆரம்பமாகவுள்ள கையெழுத்து போராட்டம்!

-யாழ் நிருபர்- பிரஜா சக்தி என்பது ஜேவிபி கட்சியை வளர்ப்பதற்காக உருவாக்கப்பட்டதே தவிர அது மக்களுக்கான திட்டம் கிடையாது, பிரஜா சக்திக்கு எதிராக எமது மாநகர வட்டாரத்தில் இருந்து…
Read More...

தலையில் தேங்காய் விழுந்து குடும்பஸ்தர் உயிரிழப்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் தலையில் தேங்காய் விழுந்ததால் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார். கோப்பாய் வடக்கு, கோப்பாய் பகுதியைச் சேர்ந்த தம்பிராசா…
Read More...

நுவரெலியாவில் அதிகாலையில் துகள் உறைபனி பொழிவு

நுவரெலியாவில், இன்று சனிக்கிழமை சில இடங்களில் அதிகாலை வேளையில் துகள் உறைபனி பொழிவுடன் கூடிய காலநிலை ஏற்பட்டுள்ளது. இதில் அதிகமாக பல்வேறு இடங்களில் புல்வெளிகளில் பனி துகள்கள் படிந்து…
Read More...

கிரீன்லாந்து விடயத்தில் தலையிடும் நாடுகளுக்கு எதிராக புதிய வரிகள் : டிரம்ப் எச்சரிக்கை!

டென்மார்க்கினால் நிர்வகிக்கப்படும் சுயாட்சிப் பிராந்தியமான கிரீன்லாந்தை இணைத்துக்கொள்வதற்கான தனது திட்டத்திற்கு எதிராகச் செயல்படும் நாடுகளுக்கு எதிராக புதிய வரிகள் (Tariffs)…
Read More...

சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் கைது!

சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகள் மற்றும் பீடி தொகையுடன் சந்தேகநபர் ஒருவரை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் கைது…
Read More...

தைப்பொங்கல் தினத்தன்று மதுபோதையில் 7 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர் கைது!

தைப் பொங்கல் தினமான கடந்த வியாழக்கிழமை, 7 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக, சந்தேகத்தின் பேரில் 35 வயது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சிறுமியும், சந்தேக…
Read More...

மட்டக்களப்பில் 4 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்ய முயன்ற சிறுமியின் தந்தைக்கு விளக்கமறியல்!

மட்டக்களப்பு மாவட்டத்தில், 4 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்ய முயற்சித்த சம்பவம் தொடர்பாக, கைது செய்யப்பட்ட சிறுமியின் தந்தையை, 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு,…
Read More...

இருவரும் சேர்ந்து மது அருந்திய பின் தந்தையை அடித்துக் கொன்ற மகன்!

மதவாச்சி, கடவத்தகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற தாக்குதல் ஒன்றில் இரு பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரிழந்தார். மூத்த மகன் நடத்திய தாக்குதலினாலேயே இந்த…
Read More...