Browsing Category

செய்திகள்

வரலாற்று சிறப்பு மிக்க புல்லாவெளி செபஸ்தியாருக்கு கொடியேற்றம்!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, புல்லாவெளி புனித செபஸ்தியார் ஆலயக கொடியேற்ற நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. நேற்று வெள்ளிக்கிழமை மாலை 4:30 மணியளவில்…
Read More...

யாழ்.வட்டுக்கோட்டையில் தூணை மோதித் தள்ளிய ஹையேஸ் வாகனம்!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த ஹையேஸ் வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி தூண் மற்றும் வேலி மீது மோதி விபத்தினை ஏற்படுத்திய சம்பவம் இன்று சனிக்கிழமை…
Read More...

உயர்தர மனைப்பொருளியல் செய்முறைப் பரீட்சை தொடர்பான முக்கிய அறிவிப்பு!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான (2025) மனைப்பொருளியல் (Home Economics)பாடத்திற்குரிய செய்முறைப் பரீட்சை தொடர்பில் இலங்கை பரீட்சைகள் திணைக்களம் விசேட அறிவித்தல் ஒன்றை…
Read More...

சாரதி அனுமதிப்பத்திரங்களில் “தவறுக்கான புள்ளிகளை” சேர்க்கும் முறைமை விரைவில்…

சாரதி அனுமதிப்பத்திரங்களில், 'தவறுக்கான புள்ளிகளை' சேர்க்கும் முறைமை, அடுத்த வருடம் ஜூலை மாதம் முதல் அமுல்படுத்தப்படும், என பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஆபத்தான சாதனங்கள்…
Read More...

மட்டு.கோறளைப்பற்று தெற்கு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பட்டிப்பொங்கல் விழா

மட்டக்களப்பு கோறளைப்பற்று தெற்கு, கால்நடை அபிவிருத்தி பால் உற்பத்தியாளர்கள் கமநல அமைப்பு மற்றும் புலிபாய்ந்தகல் கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகம் இணைந்து நடாத்திய, பட்டிப்பொங்கல் விழா,…
Read More...

இந்த ஆண்டின் முதல் 15 நாட்களில் 131,898 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை

இந்த ஆண்டின் முதல் 15 நாட்களில் 131,898 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. மேலும் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள்…
Read More...

கிழக்கு மாகாணத்துக்கான அனைத்து புகையிரத சேவைகளும் மீண்டும் ஆரம்பம்!

டிட்வா சூறாவளி காரணமாக நிறுத்தப்பட்ட கொழும்பு கோட்டையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு வரை இயக்கப்பட்ட இரவு நேர தபால் புகையிரதம் உட்பட பல புகையிரதங்கள் 20 ஆம் திகதி முதல்…
Read More...

பூஸ்ஸ சிறைச்சாலையில் அமைதியின்மையை ஏற்படுத்திய கைதிகள் வேறு சிறைக்கு மாற்றம்

பூஸ்ஸ சிறைச்சாலையில் அமைதியின்மையை ஏற்படுத்திய கைதிகள் ஏனைய சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை மாலை சிறைச்சாலையின்…
Read More...

டுபாய் இஷாரவின் போதைப்பொருள் முகவர்கள் கம்பளை பொலிஸாரால் கைது

டுபாயிலிருந்து இலங்கையில் போதைப்பொருள் வலையமைப்பை வழிநடத்தும் பிரதான கடத்தல்காரரான 'டுபாய் இஷார' என்பவரின் போதைப்பொருளை விற்பனை செய்யும் சந்தேகநபர்கள் மூவரை கம்பளை பொலிஸார் இன்று…
Read More...

கார் விபத்தில் சிக்கிய முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவின் மனைவி

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவின் மனைவி கார் விபத்தில் சிக்கி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை இரவு அசோக ரன்வலவின் வீட்டின் அருகிலேயே இந்த விபத்து…
Read More...