Browsing Category

செய்திகள்

முச்சக்கர வண்டி கவிழ்ந்து விபத்து

முச்சக்கர வண்டி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற இந்த விபத்து, இமதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 10 ஆம் கட்டை பகுதியில்…
Read More...

ஹல்துமுல்லையில் கோர விபத்து

கொழும்பில் இருந்து வெலிமடை நோக்கிப் பயணித்த பேருந்து ஒன்று, ஹல்துமுல்லை - ஊவதென்ன பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் பேருந்தின் சாரதி உயிரிழந்துள்ளதாகத்…
Read More...

இன்றைய வானிலை அறிக்கை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களில் அதிகாலை வேளையில் மூடுபனி காணப்படும்.…
Read More...

பெறுமதியான சிகரெட்டுகளுடன் சந்தேக நபர் கைது

68 இலட்சத்து 85 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் மின்னணு சிகரெட்டுகளுடன் இலங்கைப் பயணி ஒருவர் இன்று சனிக்கிழமை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது…
Read More...

இளையோர் ஒருநாள் கிரிக்கெட்டில் விரான் சமுதித்த சாதனை

இளையோர் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் ஜப்பான் அணிக்கு எதிரான போட்டியில் 192 ஓட்டங்களை அதிவேகமாகப் பெற்று விரான் சமுதித்த சாதனை படைத்துள்ளார். இளையோர் ஒருநாள் கிரிக்கெட் போட்டி…
Read More...

இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக எரிக் மேயர்

இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக நியமிக்கப்படவுள்ள எரிக் மேயரின் நியமனப் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக அமெரிக்க செனட் சபை அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அதற்கமைய, செனட்…
Read More...

க.பொ.த உயர்தர செய்முறைப் பரீட்சை தொடர்பான விசேட அறிவிப்பு

(2025) கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான மனைப்பொருளியல் (Home Economics)பாடத்திற்குரிய செய்முறைப் பரீட்சை தொடர்பில் இலங்கை பரீட்சைகள் திணைக்களம் விசேட அறிவித்தல் ஒன்றை…
Read More...

ஜூலை முதல் வருகிறது புதிய ‘புள்ளி’ விதிமுறை

போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளுக்கு 'குறைப்புப் புள்ளிகள்' வழங்கும் முறையை எதிர்வரும் ஜூலை மாத இறுதியில் இருந்து நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக, போக்குவரத்துப் பாதுகாப்பு…
Read More...

பாடசாலை பணத்தில் கணவனின் பிறந்தநாள் கொண்டாட்டம்

மெதிரிகிரிய பகுதியில் உள்ள ஒரு பாடசாலையின் அதிபர் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன என வடமத்திய மாநில தலைமைச் செயலாளர் ரஞ்சனா ஜெயசிங்க தெரிவித்தார்.…
Read More...

மூடநம்பிக்கையால் வந்த வினை

சீனாவில் ஒரு பெண் தனது தலைவலியைப் போக்க 'பச்சையான மீன் பித்தப்பையை' உண்டதால், உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில்அனுமதிக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.…
Read More...