Browsing Category

செய்திகள்

கொழும்பில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய ஊதா நிற இரத்தினக் கல்

இலங்கையில் காணப்படும் உலகின் மிகப் பெரிய மற்றும் மிகவும் பெறுமதிமிக்க ஊதா நிற இரத்தினக் கல் கொழும்பில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. 3,563 கரட் எடையுள்ள இந்த அரியவகை இரத்தினக் கல்…
Read More...

கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேகநபர் கைது

-மஸ்கெலியா நிருபர்- மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள சாமிமலை ஸ்ரெஸ்பி தோட்ட கசிப்பு உற்பத்தியாளரான சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சாமிமலை ஸ்டெரஸ்பி பிரதேசத்தில் பல வருடங்களாக…
Read More...

மன்னாரில் தைப்பொங்கல் விழா

-மன்னார் நிருபர்- வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகு ஆண்டுதோறும் நடத்தும் வடமாகாண தைப்பொங்கல் விழா - 2026 இவ்…
Read More...

50 ஆண்டுகளுக்குப் பின்நிலவுக்கு மனிதர்கள் – நாசாவின் சாதனைப் பயணம்

ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னர் மனிதர்களை சந்திரனுக்கு அனுப்பும் பயணத்திற்கான இறுதி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நாசாவின் பாரிய விண்கலம் ஒன்று புளோரிடாவில்…
Read More...

நெல்லியடி பொலிஸ் அதிரடி – கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேகநபர் மடக்கி பிடிப்பு

-யாழ் நிருபர்- பல வருடங்களாக நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலினடிப்படையில் துன்னாலை காட்டுப்பாகுதியில் பகுதியில் பல வருடங்களாக சட்டவிரோத கசிப்பு…
Read More...

வடமராட்சி கிழக்கு கரையோர பகுதி பருத்தித்துறை பிரதேச சபையால் சிரமதானம்

-யாழ் நிருபர்- யாழ். வடமராட்சி கிழக்கு கரையோர பகுதிகளில் காணப்படும் குப்பைகள் பருத்தித்துறை பிரதேச சபையால் இன்று ஞாயிற்றுக்கிழமை தூய்மைப்படுத்தப்பட்டது. பருத்தித்துறை பிரதேச சபை…
Read More...

கொழும்பு – புத்தளம் ரயில் சேவை ஆரம்பம்

கொழும்பு முதல் புத்தளம், பாலவி வரையான ரயில் போக்குவரத்தை நாளை திங்கட்கிழமை முதல் வழமைக்குக் கொண்டுவரத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.…
Read More...

சாய்ந்தமருது பகுதியில் கிணறுகள் குளோரினேற்றம் – பொது சுகாதார பாதுகாப்பு உறுதி

-அம்பாறை நிருபர்- சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கிணறுகளுக்கு குளோரினேற்றம் செய்யும் விசேட செயற்பாடு வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. இந்த…
Read More...

களனி – பெதியாகொடவில் வீடொன்றில் தீப்பரவல்

களனி - பெதியாகொட பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இன்று ஞாயிற்றுக்கிழமே திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. சம்பவம் குறித்துத் தகவல் கிடைத்தவுடன், தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு…
Read More...

மாயமான இந்தோனேசிய விமானத்தின் சிதைவுகள் கண்டுபிடிப்பு

11 பேருடன் மாயமான இந்தோனேசிய விமானத்தின் சிதைவுகளை அந்த நாட்டு அதிகாரிகள் கண்டெடுத்துள்ளனர். அதன்படி, இந்த விமானத்தின் சிதைவுகள் இந்தோனேசியாவின் தெற்கு சுலாவேசியில் உள்ள புலுசரவுன்…
Read More...