Browsing Category

செய்திகள்

கார் – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து

-மூதூர் நிருபர்- மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளிவெட்டி வைத்தியசாலைக்கு முன்னால் , கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.…
Read More...

யாழில் கோர விபத்து

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - கச்சேரி நல்லூர் வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளார். கப் ரக…
Read More...

இன்றைய வானிலை அறிக்கை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை நிலவக்கூடும் எனவும் நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களில் அதிகாலை வேளையில் மூடுபனி காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம்…
Read More...

புறாவுக்காக நேர்ந்த சோகம்

புறாக்கள் வளர்ப்பது தொடர்பாக ஏற்பட்ட முரண்பாட்டில், கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பேலியகொடை காவல்துறை தெரிவித்துள்ளது. பேலியகொடை காவல்துறைக்கு…
Read More...

கொழும்பில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய ஊதா நிற இரத்தினக் கல்

இலங்கையில் காணப்படும் உலகின் மிகப் பெரிய மற்றும் மிகவும் பெறுமதிமிக்க ஊதா நிற இரத்தினக் கல் கொழும்பில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. 3,563 கரட் எடையுள்ள இந்த அரியவகை இரத்தினக் கல்…
Read More...

கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேகநபர் கைது

-மஸ்கெலியா நிருபர்- மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள சாமிமலை ஸ்ரெஸ்பி தோட்ட கசிப்பு உற்பத்தியாளரான சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சாமிமலை ஸ்டெரஸ்பி பிரதேசத்தில் பல வருடங்களாக…
Read More...

மன்னாரில் தைப்பொங்கல் விழா

-மன்னார் நிருபர்- வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகு ஆண்டுதோறும் நடத்தும் வடமாகாண தைப்பொங்கல் விழா - 2026 இவ்…
Read More...

50 ஆண்டுகளுக்குப் பின்நிலவுக்கு மனிதர்கள் – நாசாவின் சாதனைப் பயணம்

ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னர் மனிதர்களை சந்திரனுக்கு அனுப்பும் பயணத்திற்கான இறுதி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நாசாவின் பாரிய விண்கலம் ஒன்று புளோரிடாவில்…
Read More...

நெல்லியடி பொலிஸ் அதிரடி – கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேகநபர் மடக்கி பிடிப்பு

-யாழ் நிருபர்- பல வருடங்களாக நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலினடிப்படையில் துன்னாலை காட்டுப்பாகுதியில் பகுதியில் பல வருடங்களாக சட்டவிரோத கசிப்பு…
Read More...

வடமராட்சி கிழக்கு கரையோர பகுதி பருத்தித்துறை பிரதேச சபையால் சிரமதானம்

-யாழ் நிருபர்- யாழ். வடமராட்சி கிழக்கு கரையோர பகுதிகளில் காணப்படும் குப்பைகள் பருத்தித்துறை பிரதேச சபையால் இன்று ஞாயிற்றுக்கிழமை தூய்மைப்படுத்தப்பட்டது. பருத்தித்துறை பிரதேச சபை…
Read More...