Browsing Category

செய்திகள்

நீண்டகாலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் கைது!

ஹட்டன் பகுதியில் பல வருடங்களாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர், ஹட்டன் பொலிஸ் பிரிவின் விசேட விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக…
Read More...

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன் நியமனம்!

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக, தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரரும் புகழ்பெற்ற பயிற்சியாளருமான கேரி கிர்ஸ்டன் (Gary Kirsten) நியமிக்கப்பட்டுள்ளார்.…
Read More...

ரயில் பாலத்தில் இடம்பெற்ற விபத்தில் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

வாத்துவ ரயில் நிலையத்திற்கும் பின்வத்தை ரயில் நிலையத்திற்கும் இடையில் அமைந்துள்ள ரயில் பாலத்தின் மீது, இரண்டு வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் மூன்று உள்நாட்டு நபர்களும்…
Read More...

எரிபொருள் விலையை கட்டுப்படுத்த தென்கொரியா முடிவு!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், தனது நாட்டு மக்களைப் பாதுகாக்கத் தென்கொரியா வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை…
Read More...

மின்சார சபையின் தொழிற்சங்கங்கள் திடீர் பணிப்புறக்கணிப்பு

இலங்கை மின்சார சபையின் அனைத்து ஊழியர்களும், இன்று திங்கட்கிழமை பிற்பகல் 3.00 மணி முதல் 24 மணிநேர காலப்பகுதிக்கு, சகல சேவைகளிலிருந்தும் விலக தீர்மானித்துள்ளதாக, இலங்கை மின்சார சபையின்…
Read More...

கைது செய்யப்பட்ட சஜின் வாஸ் குணவர்தன விளக்கமறியலில்!

கைது செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சுமார் 243.8 மில்லியன் ரூபாய் பெறுமதியான சட்டவிரோத…
Read More...

ரியாத் மற்றும் டுபாய்க்கான தினசரி விமான சேவைகள் மீள ஆரம்பம்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத் மற்றும் டுபாய்க்கான தினசரி விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிப்பதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்…
Read More...

எரிபொருள் மற்றும் மின்சாரம் தட்டுப்பாடு : பல்கலைக்கழகங்களை மூடியது பங்களாதேஷ்!!

மத்திய கிழக்கில் இடம்பெறும் மோதல்கள் காரணமாக, மோசமடைந்து வரும் எரிபொருள் நெருக்கடியால், பங்களாதேஷ் அரசு பல்கலைக்கழகங்களை மூடியுள்ளதாக, சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மின்சாரம்…
Read More...

பிரித்தானியாவில் குடியேற ‘A’ தர ஆங்கிலப் புலமை அவசியம்

ஐக்கிய இராச்சியத்தில் நிரந்தரமாகக் குடியேற விரும்பும் வெளிநாட்டவர்கள், இனி உயர் மட்ட ஆங்கில மொழிப் புலமையைக் கொண்டிருக்க வேண்டும் என்ற புதிய சீர்திருத்தங்களை பிரித்தானிய அரசாங்கம்…
Read More...

வரலாறு காணாத சரிவை கண்டுள்ள பாகிஸ்தான் பங்குச்சந்தை

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் போர் பதற்றங்கள் காரணமாக, வாரத்தின் முதல் நாளான இன்று திங்கட்கிழமை பாகிஸ்தான் பங்குச்சந்தை கடும் சரிவைச் சந்தித்துள்ளது. முதலீட்டாளர்கள் தங்களது…
Read More...