Browsing Category

செய்திகள்

மட்டு.காரமுனை முஸ்லீம்களுடையது – சாணக்கியனுக்கு பதில் கொடுத்த ஹிஸ்புல்லா!

மட்டக்களப்பு காரமுனைக்கும் தமிழ் மக்களுக்கும் எவ்வித சம்மந்தமும் கிடையாது, சாணக்கியனுக்கு பிழையான தகவல்களை கொடுத்து பிழையாக வழிநடத்தியுள்ளார்கள், என நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லா…
Read More...

மாணிக்கக்கல் என சந்தேகிக்கப்படுகின்ற கற்பாறை கண்டுபிடிப்பு!

கம்பளை, கலஹா தெல்தோட்டை தோட்டத்திலுள்ள கோயிலுக்கு அருகில், மாணிக்கக்கல் என சந்தேகிக்கப்படுகின்ற பாரிய கற்பாறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அண்மையில் பேரிடரால் பாதிக்கப்பட்ட கண்டி…
Read More...

தனியார் துறையின் குறைந்தபட்ச சம்பளம் 30,000 ரூபாவாக அதிகரிப்பு!

ஜனவரி மாதம் 1 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் தனியார் துறையின் குறைந்தபட்ச சம்பளம் 3,000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அறிக்கையொன்றை வெளியிட்டு தொழில் ஆணையாளர் நாயகம் எச். எம்.…
Read More...

திருமணம் மற்றும் குழந்தை பெறுவதில் ஆர்வம் காட்டாத சீன இளைஞர்கள்

உலகின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடான சீனா, தற்போது கடுமையான சனத்தொகை வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. 2025 ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்களின்படி, அந்த நாட்டின் மக்கள் தொகை…
Read More...

நிலவும் குளிர்ச்சியான வானிலை : சிறுவர்கள் மத்தியில் வைரஸ் நோய்கள் பரவும் அபாயம்!

நிலவும் குளிர்ச்சியான வானிலையுடன் சில வைரஸ் நோய்களின் பரவல் காணப்படுவதாக சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர். கம்பஹா வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்திய அதிகாரி வைத்தியர் ரவீந்திர…
Read More...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை

கடந்த ஒரு வாரமாக மாற்றமின்றி காணப்பட்ட தங்கத்தின் விலையில் நேற்று முதல் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று திங்கட்கிழமை 24 கரட்…
Read More...

வாகன இறக்குமதியில் எதிர்பார்த்ததை விட அதிக வருமானம்

நாட்டிற்கு வாகனங்களை இறக்குமதி செய்வதன் மூலம் அரசாங்கம் 441 பில்லியன் ரூபாவை எதிர்பார்த்த போதிலும், இதன் மூலம் இதுவரை 904 பில்லியன் ரூபா வருமானம் அரசாங்கத்திற்குக் கிடைத்துள்ளது.…
Read More...

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்த்தானிகராலயத்தின் செயலாளர் மூதூர் வருகை

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்த்தானிகராலயத்தின், வளர்ச்சி ஒத்துழைப்புக்கான செயலாளர் (development corporation) ஆர்.அசோக் குமார் மூதூர் தள வைத்தியசாலைக்கு இன்று செவ்வாய்கிழமை வருகை தந்தார்.…
Read More...

முன்னாள் அமைச்சர்களின் மனுவை விசாரிக்க திகதி குறித்த உயர் நீதிமன்றம்

ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள, முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோர், அந்தத் தண்டனைக்கு எதிராகத் தாக்கல்…
Read More...

நாட்டின் பல நகரங்களில் காற்றின் தரம் சற்று ஆரோக்கியமற்ற மட்டத்தில்!

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் (NBRO) வெளியிட்டுள்ள தரவுகளின்படி, இலங்கை முழுவதும் பல நகர்ப்புறங்களில் காற்றின் தரம் கடந்த 24 மணி நேரத்தில் சற்று ஆரோக்கியமற்ற மட்டத்தில்…
Read More...