Browsing Category

செய்திகள்

நல்லூர் பிரதேச சபையின் உப அலுவலகங்களை தலைமை அலுவலகத்துடன் இணைத்தல்

-யாழ் நிருபர்- உள்ளுராட்சி மன்றங்களின் ஆளணி மீளாய்வு தொடர்பாக, திறைசேரியின் முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட ஆலோசனைகளுக்கு அமைவாகவும், தேவையற்ற நிர்வாக செலவுகளை…
Read More...

பிரித்தானியாவில் உள்ள புலம்பெயர் தமிழர்கள் யாழில் முதலீடுகளை மேற்கொள்வார்கள் – பிரித்தானிய…

-யாழ் நிருபர்- பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆன்ட்ரூ பற்றிக் (Andrew Patrick), யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனை, இன்று புதன்கிழமை காலை 08.15 மணிக்கு அரசாங்க அதிபர்…
Read More...

குளவி கொட்டுக்கு இலக்கான தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

-மஸ்கெலியா நிருபர்- குளவி கொட்டுக்கு இலக்கான 5 தொழிலாளர்கள், மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம், இன்று புதன்கிழமை மதியம் 1 மணியளவில்…
Read More...

தேர்தல் ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட மேலும் 5 கட்சிகள்

இலங்கை தேர்தல் ஆணையம் 1981 ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 7(4) (ஆ) ஆம் பிரிவின் ஏற்பாடுகளுக்கு இணங்க 2025 ஆம் ஆண்டிற்காக அங்கீகரிக்கப்பட்ட புதிய அரசியல்…
Read More...

பெண்ணொருவரிடமிருந்து 15 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையிட்ட சந்தேகநபர் கைது!

பாணந்துறை பிரிவுக் குற்ற விசாரணைப் பணியகத்தின் அதிகாரிகள், பெண்ணொருவரிடமிருந்து 15 இலட்சம் ரூபா பணத்தைக் கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.…
Read More...

7 இந்திய மீனவர்கள் மீன்பிடிப் படகுகளுடன் வடக்கு கடற்பரப்பில் கைது!

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இரண்டு இந்திய மீன்பிடிப் படகுகளுடன், 7 இந்திய மீனவர்கள் வடக்கு கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரால், நேற்று செவ்வாய்க்கிழமை இரவு கைது…
Read More...

நடைமுறைக்கு வந்தது துறைமுக நகரத் திருத்தச் சட்டம்

கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு (திருத்த) சட்டமூலத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தியதாக சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன இன்று…
Read More...

மஸ்கெலியா நகரில் கால்நடை அலுவலகத்திற்கான கட்டுமான பணிகள் ஆரம்பம்

-மஸ்கெலியா நிருபர்- மஸ்கெலியா நகரில், சகல வசதிகளுடன் கூடிய இரண்டு மாடி கட்டடம், கால்நடை அலுவலகத்திற்காக கட்டப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளாக மஸ்கெலியா நகரத்தின் முக்கிய குறைபாடாக…
Read More...

மட்டக்களப்பு – மாவடிவேம்பு பிரதான வீதியில் விபத்து!

மட்டக்களப்பு - மாவடிவேம்பு பிரதான வீதியில், இன்று புதன்கிழமை ஒரே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. இச்…
Read More...

மீனவர்களுக்கு உயர் ஓய்வூதிய திட்டம் அறிமுகம்!

கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களமும், விவசாய மற்றும் கமநல காப்புறுதிச் சபையும் இணைந்து மீனவர்களுக்கான உயர் நன்மைகளைத் தரும் புதிய ஓய்வூதியத் திட்டமொன்றை…
Read More...