Browsing Category

செய்திகள்

மண்சரிவில் சிக்கி சிறுமி உட்பட பலரை காணவில்லை!

நியூசிலாந்தின் வடக்குத் தீவில் பெய்த வரலாறு காணாத கனமழை மற்றும் சூறாவளியால் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி, ஒரு சிறுமி உட்பட பலரைக் காணவில்லை என அஞ்சப்படுகிறது. ஐந்து பிராந்தியங்களில்…
Read More...

16 வயது சிறுமி மீது துப்பாக்கிச் சூடு : சந்தேகநபரை கண்டால் அறிவிக்குமாறு கோரிக்கை!

தெஹிவளை பிரதேசத்தில் கடந்த டிசம்பர் 30 ஆம் திகதி, 16 வயது சிறுமி மீது துப்பாக்கிச் சூடு நடத்தி கொலை செய்ய முயற்சித்த சம்பவம் தொடர்பில், சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின்…
Read More...

தங்கத்தின் விலையில் பாரிய மாற்றங்கள்!

சர்வதேச சந்தையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் உலகளாவிய வர்த்தகப் போர் அச்சம் காரணமாக, இலங்கையில் தங்கத்தின் விலையில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில்…
Read More...

பனிக்குள் உறையும் நுவரெலியா : வெப்பநிலை 3.5 பாகை செல்சியஸாக பதிவு!

நாட்டில் இன்று வியாழக்கிழமை பதிவான குறைந்தபட்ச வெப்பநிலை நுவரெலியாவில் பதிவாகியுள்ளதுடன், அது 3.5 பாகை செல்சியஸாக காணப்பட்டதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இன்று அதிகாலை…
Read More...

கிழக்கு மாகாண பாலர் பாடசாலைகளுக்கு தரம் குறைந்த தளபாடம் விநியோகம் – இம்ரான் எம்.பி…

ஊழலற்ற நாட்டை உருவாக்கும் வகையில் ஆட்சியை முன்னெடுத்துச் செல்வதாகக் கூறப்படும் தேசிய மக்கள் சக்தி ஆட்சியில், கிழக்கு மாகாண பாலர் பாடசாலைகளுக்கு மிகவும் தரம் குறைந்த தளபாடங்கள்…
Read More...

நகைக்கடையில் திருடியவரை கண்டுபிடிக்க உதவுமாறு கோரிக்கை!

-மஸ்கெலியா நிருபர்- ஹட்டன் நகரில் அமைந்துள்ள தங்க நகைக் கடையொன்றில், வாடிக்கையாளர் போல் நடித்து, நபர் ஒருவர் 285,000 ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலியை திருடிச் சென்றுள்ளார். இந்த…
Read More...

ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது!

1 கிலோ 501 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்களை மாதம்பிட்டிய பொலிஸார் கைது செய்துள்ளனர். இன்று வியாழக்கிழமை அதிகாலை மாதம்பிட்டிய, 'சத்ஹிரு செவன' தொடர்மாடி…
Read More...

யாழ்.ஆழியவளையில் கைக்குண்டு மீட்பு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு, ஆழியவளை பகுதியில் நேற்று புதன்கிழமை இரவு 8:30 மணியளவில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. ஆழியவளை, செம்மண் வீதி அருகாமையில் உள்ள…
Read More...

கண்டி-கலஹா பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட கற்பாறை குறித்து வௌியான அறிக்கை!

கண்டி, கலஹா பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட பாறைக்கு அதிக வர்த்தக அல்லது சந்தை பெறுமதி (commercial or market value) இல்லை என தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்காபரண அதிகார சபை அறிவித்துள்ளது.…
Read More...

வீட்டின் சுவாமி அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் 24 வயது இளைஞனின் சடலம் மீட்பு!

-அம்பாறை நிருபர்- அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில், வீடொன்றின் சுவாமி அறையில் தூக்கில் தொங்கிய நிலையில், இளைஞர் ஒருவரின் சடலம்…
Read More...