Browsing Category

செய்திகள்

நெல் விற்க காத்திருக்கும் விவசாயிகளின் கவனத்திற்கு

எதிர்வரும் 26ஆம் திகதி முதல் நெல் சந்தைப்படுத்தல் சபையினூடான நெற்கொள்வனவு ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் கே.டீ.லால்காந்த தெரிவித்துள்ளார். கமத்தொழில், கால்நடை வளங்கள் காணி மற்றும்…
Read More...

தேசிய கண் மருத்துவமனையில் பணிப்புறக்கணிப்பு போராட்டம்

தேசிய கண் மருத்துவமனை மருத்துவர்களினால் இன்று வியாழக்கிழமை 24 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இந்த விடயத்தை…
Read More...

இலங்கை – இங்கிலாந்து மோதும் முதலாவது ஒருநாள் போட்டி ஆரம்பம்

சுற்றுலா இங்கிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. இப்போட்டி கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில்…
Read More...

உலக நாடுகளுக்கு எச்சரிக்கை – கனேடிய பிரதமர்

இராணுவ மற்றும் பொருளாதார பலம் கொண்ட நாடுகள், அவற்றை ஏனைய நாடுகளுக்கு எதிரான ஆயுதங்களாகப் பயன்படுத்தி வருவதாக கனேடிய பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். குறித்த நாடுகள், வரி…
Read More...

இன்றைய வானிலை அறிக்கை

தற்போது நிலவும் வறட்சியான வானிலையில் நாளை வெள்ளிக்கிழமை முதல் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று வியாழக்கிழமை நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வறட்சியான வானிலை…
Read More...

பொலிஸாரால் கைது செய்யப்படட ‘பேஸ்புக்’ அழகி

கண்டி மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படும் அழகிய யுவதி ஒருவரை, கண்டி காவல்துறையின் ஊழல் ஒழிப்புப் பிரிவினர் இன்று…
Read More...

கிரீன்லாந்தை பலவந்தமாக கைப்பற்றப் போவதில்லை – ட்ரம்ப்

அமெரிக்காவைத் தவிர வேறு எந்த நாட்டாலும் கிரீன்லாந்தைப் பாதுகாக்க முடியாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்று வரும்…
Read More...

மாவடிவேம்பு பிரதான வீதியில் விபத்து

மட்டக்களப்பு- மாவடிவேம்பு பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த விபத்தானது இன்று…
Read More...

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உபகரணங்கள் வழங்கி வைப்பு

-மஸ்கெலியா நிருபர்- UNOPS நிறுவனத்தின் விருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் Australian AID, UKaid நிறுவனங்களின் நிதி உதவியின் கீழ் சுய சக்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் கொட்டக்கலை மற்றும்…
Read More...

நாடு முழுவதும் புதிய நலன்புரி நிலையங்கள் திறப்பு – சுகாதார அமைச்சு அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் 1,000 நலன்புரி நிலையங்களை நிறுவும் அரசாங்கத்தின் செயற்திட்டத்தின் இரண்டாம் கட்டமாக, எதிர்வரும் ஜனவரி 24ஆம் திகதி 21 மாவட்டங்களில் 42 புதிய நிலையங்கள் திறந்து…
Read More...