Browsing Category

செய்திகள்

மரண தண்டனை விதிக்கப்பட்ட நபர் 10 வருடங்களுக்கு பின்னர் கைது

பதுளை மேல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு 10 வருடங்களாக நீதிமன்ற உத்தரவை புறக்கணித்து வந்த ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அதன்படி, சந்தேக நபர்…
Read More...

அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்புரிமை தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

இராமநாதன் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று புதன்கிழமை அனுமதி வழங்கியுள்ளது.…
Read More...

அணுசக்தி விபத்து – முன்கூட்டிய எச்சரிக்கை கட்டமைப்பை ஸ்தாபிக்க நடவடிக்கை

அணுசக்தி விபத்தின் போது நாட்டிற்கு ஏற்படும் கதிர்வீச்சு விளைவுகளை கண்காணிக்கக்கூடிய முன்கூட்டிய எச்சரிக்கை கட்டமைப்பை ஸ்தாபிக்க சர்வதேச அணுசக்தி முகமையுடன் இணைந்து செயற்பட இலங்கை…
Read More...

கொழும்பு பங்குச் சந்தையின் இன்றைய நிலவரம்

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று  புதன்கிழமை  அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதனடிப்படையில், அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 145.06 புள்ளிகளால்…
Read More...

சிறப்பாக இடம் பெற்ற மன்னார் மருதமடு அன்னையின் ஆடித் திருவிழா

-மன்னார் நிருபர்- மன்னார் மடு மாதா திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா இன்று புதன்கிழமை மிகச் சிறப்பாக லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்புடன் நடைபெற்றுள்ளது. இன்று புதன்கிழமை காலை 6.15…
Read More...

சர்வஜன அதிகாரத்திலிருந்து ஒருவர் இடைநிறுத்தம்

பதியதலாவ பிரதேச சபையில் அதிகாரத்தை நிறுவுவதில் கட்சியின் அறிவுறுத்தல்களுக்கு மாறாக செயல்பட்டதற்காக சர்வஜன அதிகாரத்தின் உறுப்பினர் சத்துன் இரங்கிக்கவின் கட்சி உறுப்புரிமை உடனடியாக…
Read More...

இலங்கையின் முதலாவது மெழுகு அருங்காட்சியகம்!

இலங்கையின் முதலாவது மெழுகு அருங்காட்சியகம் கண்டியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க எஹெலேபொல வலவ்வவில் திறக்கப்படவுள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் கண்டிய இராச்சியத்தின் கட்டடக்கலை,…
Read More...

பாடசாலை சிற்றுண்டிசாலையில் அதிரடி பரிசோதனை

-கிண்ணியா நிருபர்- திருணோமலை-கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர்.ஏ.எம்.எம். அஜித் தலைமையில், அலுவலக பொது சுகாதார பரிசோதகர்களினால் கிண்ணியாவின் பிரபலமான பாடசாலை ஒன்றில் இன்று…
Read More...

தனியார் காணியொன்றிலிருந்து கைக்குண்டுகள் மீட்பு

மருதங்கேணி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முள்ளியடி வெற்றிலைக்கேனி பகுதியில் உள்ள தனியார் காணியொன்றிலிருந்து கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. தனியார் காணி உரிமையாளர் ஒருவர் தனது காணியினை…
Read More...

விமான ஓடுதளத்தை விற்பனை செய்த தாயும் மகனும்

இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஓடுதளத்தை முறைகேடாக பயன்படுத்தி விற்பனை செய்த சம்பவம் ஒன்று இந்தியாவில் பதிவாகியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பட்டுவல்லா என்ற கிராமத்தில் உள்ள…
Read More...