Browsing Category

செய்திகள்

முன்னேறும் உலகப் பொருளாதாரம்

சர்வதேச வர்த்தக இடையூறுகள் மற்றும் நெருக்கடி இருந்த போதிலும் உலகளாவிய பொருளாதார வளர்ச்சி வலுவாக இருப்பதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இருப்பினும், தொழில்நுட்பத் துறையில்,…
Read More...

சுதந்திர தின விழாவை முன்னிட்டு தொனிப்பொருள்-இலச்சினை வெளியீடு

இலங்கையின் 78 ஆவது தேசிய சுதந்திர தின விழாவிற்கான உத்தியோகபூர்வ இலச்சினை மற்றும் தொனிப்பொருள் என்பன உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. "இலங்கையை கட்டியெழுப்புவோம் " எனும்…
Read More...

மானிப்பாய் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு

உள்ளூராட்சி வார நிகழ்வின்போது, வலி வடக்கு பிரதேச சபையில் நடைபெற்ற கயிறு இழுத்தல் போட்டியில் பங்குபற்றி, 2ஆம் இடத்தை பெற்றுக்கொண்ட வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர்கள்…
Read More...

வெசாக் பண்டிகை மே 30-இல் கொண்டாடப்படும்

2026ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் பண்டிகையை மே மாதம் 30ஆம் திகதி நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சர்தன…
Read More...

கோழி கூட்டில் பொறுத்த பட்டிருந்த மின்சாரம் – நேர்ந்த சோகம்

-மஸ்கெலியா நிருபர்- மஸ்கெலியா காட்மோர் தனியார் தோட்டத்தில் கோழி கூட்டில் பொறுத்த பட்டிருந்த மின்சாரம் பாய்ந்து நேற்று வெள்ளிக்கிழமை ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் நேற்று…
Read More...

சிவனொளி பாதமலைக்கு சென்றவர்கள் மீது குளவிக்கொட்டு

-மஸ்கெலியா நிருபர்- சிவனொளி பாதமலைக்கு சென்ற ஆறு பேர் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். இச் சம்பவம் பன்னிப்பிட்டிய பகுதியில் இன்று சனிக்கிழமை மதியம் 1.30 மணிக்கு இடம்…
Read More...

சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட சுறா மீன்களுடன் சந்தேகநபர்கள் கைது

புத்தளம் வென்னப்புவை - வெல்லமங்கரை மீன்பிடித் துறைமுகத்தில், நேற்று வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட விசேட சோதனையின் போது சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட சுமார் 870 கிலோகிராமுக்கும் அதிகமான சுறா…
Read More...

கிண்ணியாவில் பத்தாண்டுத் திட்டம் தொடர்பான செயலமர்வு

-கிண்ணியா நிருபர்- இலங்கையில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் 20 உள்ளூராட்சி மன்றங்களை தேர்வு செய்வதோடு அவற்றுக்கான 10 ஆண்டுகளுக்குரிய எதிர்கால அபிவிருத்தி திட்ட முன்மொழிவுகளை ( மாஸ்டர்…
Read More...

தாகத்தில் தவிக்கும் உலகின் பெரிய நகரங்கள்

உலகின் மிகப்பெரிய நகரங்களில் 50 சதவீதம் தற்போது பாரிய நீர் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக அண்மைக்கால ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. பீஜிங், டெல்லி, லொஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் ரியோ டி…
Read More...

யாழில் ஆரம்பமான சர்வதேச சட்ட மாநாடு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறை மற்றும் இந்தியாவின் பிரசித்தி பெற்ற சுரானா சட்ட நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்தும் '3வது யாழ்ப்பாண சர்வதேச சட்ட மாநாடு - 2026' இன்று சனிக்கிழமை காலை…
Read More...