Browsing Category

செய்திகள்

இன்று முதல் இறுக்கமாகும் சட்டம் : மீறினால் அபராதம்!

அதிவேக நெடுஞ்சாலைகள் மற்றும் ஏனைய வீதிகளில் இருக்கைப்பட்டி அணியாதவர்களுக்கு எதிராக இன்று திங்கட்கிழமை முதல் அபராதம் விதிக்கப்படவுள்ளதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை…
Read More...

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் மீட்கப்பட்ட மர்ம அதிசொகுசு வாகனம்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில், சந்தேகத்திற்கிடமான முறையில் பூட்டப்பட்ட நிலையில் கைவிடப்பட்டிருந்த சொகுசு வாகனம் ஒன்று பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. வீதி…
Read More...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாற்றில் முதல் முறையாக 5,000 அமெரிக்க டொலர் எல்லையை கடந்துள்ள நிலையில் இலங்கையிலும் இன்றைய தினம் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. இதற்கமைய நாட்டில்…
Read More...

வீட்டுப்பணிப்பெண்ணான சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த 37 வயது சந்தேகநபர் கைது

-அம்பாறை நிருபர்- வீட்டுப்பணிப் பெண்ணாக வந்த சிறுமியை, பாலியல் துஸ்பிரயோகம் செய்த சந்தேகத்தின் பேரில் 37 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் கல்முனை தலைமையக பொலிஸ்…
Read More...

மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட சந்தேகநபர்கள் இருவர் கைது!

அனுமதிப்பத்திரமின்றி மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த சந்தேகநபர்கள் இருவர், அகழ்வு உபகரணங்களுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொகவந்தலாவை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்குக்…
Read More...

பழங்குடி மக்கள் புதையல் புதைத்து வைத்துள்ளதாக நம்பி புதையல் எடுக்க சென்ற நால்வர் கைது!

திருகோணமலை - சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இலக்கந்தை பிரதேசத்தில், பழங்குடி மக்கள் வசித்ததாகவும், அங்கு புதையல் புதைக்கப்பட்டுள்ளதாகவும் நம்பி, அந்தப் புதையலை அகழ்ந்து எடுக்க முயன்ற…
Read More...

யாழ்.தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் தரம் ஆறு மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம்-தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின், தரம் ஆறு (6) மாணவர்களுக்கான கால்கோள் விழா, கல்லூரி முதல்வர் தி.வரதன் தலைமையில் இன்று திங்கட்கிழமை காலை நடைபெற்றது.…
Read More...

மட்டு.வந்தாறுமூலை கண்ணன் அறநெறிப் பாடசாலை நடாத்திய பொங்கல் விழா

மட்டக்களப்பு வந்தாறுமூலை கண்ணன் அறநெறிப் பாடசாலை ஏற்பாட்டில், லண்டன் கார்திகேசு சிவநேசனின் நிதி அனுசரணையில், திரு.க.துரைராஜா தலைமையில் வந்தாறுமூலை மகா விஷ்ணு ஆலயம் முன்பாகவுள்ள அன்னதான…
Read More...

யாழ்.அராலி வள்ளியம்மை ஞாபகார்த்த பாடசாலைக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் அராலி வள்ளியம்மை ஞாபகார்த்த பாடசாலைக்கு உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரனால் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.…
Read More...

பாரிய விபத்தை தவிர்த்து சுமார் 80 பயணிகளின் உயிரை காப்பாற்றிய இ.போ.ச பேருந்தின் சாரதி!

-மஸ்கெலியா நிருபர்- சாரதி ஒருவர் சாமர்த்தியமாக செயற்பட்டு, பயணிகளின் உயிரை காப்பாற்றிய சம்பவம், ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது. தலவாக்கலையிலிருந்து கொழும்பு…
Read More...