Browsing Category

செய்திகள்

கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபரை கண்டு பிடிக்க பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்!

டெலந்தஹேன பகுதியில், கடந்த வருடம் ஏப்ரல் 18 ஆம் திகதி, 34 வயதுடைய பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தேடப்படும் சந்தேக நபரை கண்டுபிடிப்பதற்காக, மத்துகம பொலிஸார் பொதுமக்களின்…
Read More...

வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம்

கிட்டத்தட்ட இரண்டு தசாப்த கால பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர், ஐரோப்பிய ஒன்றியமும் (EU) இந்தியாவும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தத்தை அறிவித்துள்ளன. 'அனைத்து…
Read More...

15 வயதுக்குட்பட்டவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதை தடை செய்யவுள்ள நாடுகள்!

15 வயதுக்குட்பட்டவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிப்பதற்கும், உயர்நிலைப் பாடசாலைகளில் (Senior Schools) தொலைபேசி பயன்பாட்டைத் தடை செய்வதற்குமான சட்டமூலத்திற்கு…
Read More...

சாய்ந்தமருது தாருல் இல்மு கல்வி நிலைய பட்டமளிப்பு விழாவும் கௌரவிப்பு நிகழ்வும்

சாய்ந்தமருது தாருல் இல்மு கல்வி நிலையத்தின் அபாகஸ் கல்வி கற்ற மாணவர்களுக்கு, நான்காவது பட்டமளிப்பு விழாவும், கௌரவிப்பு நிகழ்வும் சாய்ந்தமருது தாருல் இல்மு கல்வி நிலைய பிரதம நிறைவேற்று…
Read More...

“ஜன நாயகன்” திரைப்படத்துக்கு அடி மேல் அடி : ரசிகர்கள் சோகத்தில்!

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய்யின் நடிப்பில் உருவான திரைப்படம் 'ஜன நாயகன்', இம்மாதம் கடந்த 9 ஆம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாமையினால் இந்த…
Read More...

கத்தோலிக்க பாதிரியார் தாக்கப்பட்ட சம்பவம் : 6 பொலிஸ் அதிகாரிகள் பணி நீக்கம்!

கத்தோலிக்க பாதிரியார் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, கம்பஹா பிராந்திய குற்ற விசாரணைப் பணியகத்தின் மோட்டார் சைக்கிள் படைப்பிரிவைச்…
Read More...

காணாமல் போன முச்சக்கரவண்டி சாரதி காயங்களுடன் மயக்கமுற்ற நிலையில் மீட்பு!

திருகோணமலையில் நேற்று செவ்வாய்க்கிழமை, 3 பேர் காணாமல் போயுள்ள நிலையில், ஒருவர் கண்டு பிடிக்கப்பட்டுள்ளார். திருகோணமலை வைத்தியசாலை தரிப்பிடத்திலிருந்து, ஜெயக்குமார் எனப்படும்…
Read More...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலையில் வீழ்ச்சி!

உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார காரணிகளால் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வரும் நிலையில், இலங்கையில் இன்று செவ்வாய்க்கிழமை தங்கத்தின்…
Read More...

அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் நாளை தொடர் பணிப்புறக்கணிப்பு!

அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம், நாளை புதன்கிழமை காலை 8.00 மணி முதல் நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது. இந்த…
Read More...

விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய பெண்!

வவுனியா தாண்டிக்குளத்தில் இடம்பெற்ற விபத்தில், பெண் ஒருவர் மயிரிழையில் உயிர் தப்பிய சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது. யாழில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த புகையிரதம்,…
Read More...