Browsing Category

செய்திகள்

உகந்தை கோவில் வளாகத்தில் மரைகளுக்கு அச்சுறுத்தல்!

உகந்தை கோவில் வளாகத்தில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் குப்பை கூழங்களினால் அங்கு காணப்படும் மரைகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தில் தொன்மை வரலாறு கொண்ட உகந்தை…
Read More...

இந்தியாவில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் நாடு கடத்தல்

இலங்கையில் பல்வேறு குற்றங்களுக்காகத் தேடப்படும் நிலையில், இந்தியாவில் கைது செய்யப்பட்ட மூவர் நாடு கடத்தப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்கள் நேற்று புதன்கிழமை கட்டுநாயக்க…
Read More...

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 3 துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது

அக்போபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட யூனிட் 19, 03 எல பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 3 துப்பாக்கிகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அக்போபுர பொலிஸ்…
Read More...

பயணிகள் கப்பல் கவிழ்ந்ததில் 4 பேர் உயிரிழப்பு!

இந்தோனேசியாவின் பாலி தீவு அருகே பயணிகள் கப்பல் கவிழ்ந்ததில் 4 பேர் உயிரிழந்ததுடன், 38 பேர் காணாமல் போயுள்ளனர். விபத்தின் போது கப்பலில் 65 பயணிகள் பயணித்ததாகவும் அதில் 23 பேர்…
Read More...

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் அடையாளம் தெரியாத சடலங்கள் மீட்பு

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரைப் பகுதியில் கரையொதுங்கிய நிலையில், ஆணொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்தனர். மரணித்தவர் இதுவரை அடையாளம்…
Read More...

இரண்டு ஆண்டுகள் பின்னோக்கிச் சென்ற ஈரானின் அணுவாயுதத் திட்டம்

கடந்த 10 நாட்களுக்கு முன்னர் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரானின் அணுவாயுத திட்டம் இரண்டு ஆண்டுகள் வரை பின்னோக்கி சென்றுள்ளதாக, பென்டகன் அறிவித்துள்ளது. அமெரிக்காவின் தாக்குதலின்…
Read More...

வேக கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள்: 2 இளைஞர்கள் பலி

-யாழ் நிருபர்- யாழ் . சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏழாலை தெற்கு, புத்தூர் வீதியில் நேற்று புதன் கிழமை மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 18 மற்றும் 19 வயதுடைய இரண்டு…
Read More...

இன்றைய ராசிபலன்

மேஷம் கடந்த காலத்தில் கிடைத்த நல்ல வாய்ப்புகளை எல்லாம் சரியாகப் பயன்படுத்தாமல் விட்டு விட்டோமே என்று அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்தியோகத்தில் சக…
Read More...

இன்றைய வானிலை அறிவித்தல்

நாட்டின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி,…
Read More...

மசகு எண்ணெயின் விலையில் மாற்றம்!

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை இன்றைய தினம் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 66.94 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு…
Read More...