Browsing Category

செய்திகள்

இலங்கையின் ஆடை ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு!

2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இலங்கையின் ஆடை ஏற்றுமதி வருமானம் அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தமாக, டிசம்பர் மாதத்தில் ஏற்றுமதி வருமானம் 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தை விட 23.03…
Read More...

கத்தோலிக்க பாதிரியாரை தாக்கிய சம்பவம் : கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பிணை!

கத்தோலிக்க பாதிரியார் ஒருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட கம்பஹா பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் மோட்டார் சைக்கிள் குழுவின் ஆறு பொலிஸ் உத்தியோகத்தர்களும் பிணையில்…
Read More...

இலங்கையில் இன்று வரலாறு காணாத உச்சத்தை எட்டிய தங்கத்தின் விலை!

இலங்கையில் இன்று வியாழக்கிழமை தங்கத்தின் விலையில் பாரிய அதிகரிப்பு பதிவாகியுள்ளது. அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, கடந்த சில நாட்களாக நிலவி…
Read More...

பிரபல குடும்பத்தை சேர்ந்த 11 உறுப்பினர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றிய சீன அரசாங்கம்!

மியான்மரின் எல்லைப் பகுதியில் ஆயிரக்கணக்கானவர்களைக் கடத்திச் சென்று, அவர்களை அடிமைகளாக வைத்து இணைய மோசடிகளில் ஈடுபடுத்தி வந்த பிரபல குடும்பத்தைச் சேர்ந்த 11 உறுப்பினர்களுக்குச் சீன…
Read More...

இந்த ஆண்டு முதல் தரம் 6 மாணவர்களுக்கு புதிய கல்விச் சீர்திருத்தங்கள் – பிரதமரின் அறிவிப்பு

இலங்கையில் நிலவும் கல்வி முறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், புதிய கல்விச் சீர்திருத்தங்களை இந்த ஆண்டு முதல், தரம் 6 மாணவர்களுக்கு நடைமுறைப்படுத்துவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு…
Read More...

சுமார் 80 இலட்சம் ரூபாய் பெறுமதியான காரை திருடிய சந்தேகநபர் கைது!

ஊரகஸ்மங்ஹந்திய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த சுமார் 80 இலட்சம் ரூபாய் பெறுமதியான கார் ஒன்றைத் திருடியமை தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த…
Read More...

இலங்கையிலும் பாடசாலை மாணவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை?

12 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்குச் சமூக ஊடகங்களுக்கான அணுகலைக் கட்டுப்படுத்துவது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. இது தொடர்பில் ஏற்கனவே கலந்துரையாடல்கள்…
Read More...

பெண்ணொருவரை கொலை செய்து விட்டு தனது கழுத்தையும் வெட்டிக்கொண்ட நபர்!

நபரொருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி பெண் ஒருவரைக் கொலை செய்துள்ளார். நேற்று புதன்கிழமை பகல் பிபில, ரதலியத்த பிரதேசத்தில் இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதுடன், சந்தேகநபரும் தனது கழுத்தை…
Read More...

எந்த பிள்ளையும் கல்வியில் புறக்கணிக்கப்பட கூடாது – பிரதமர் ஹரினி அமரசூரிய

எந்தவொரு பிள்ளையினதும் கல்வி அவர்களது பெற்றோரின் பொருளாதார நிலையைப் பொறுத்து தீர்மானிக்கப்படக் கூடாது என்பதும், எந்தவொரு பிள்ளையும் கல்வியிலிருந்து புறக்கணிக்கப்படக் கூடாது என்பதுமே…
Read More...

திருமணம் செய்து கொள்ளும் பணியாளர்களுக்கு மானியம் வழங்கும் முதலாளி!

பணியாளர்களுக்கு ஆதரவளிக்கும் நோக்கில், துபாயைச் சேர்ந்த ஒரு கோடீஸ்வரர், இந்த ஆண்டு திருமணம் செய்துகொள்ளத் திட்டமிட்டுள்ளவர்களுக்கு 50,000 திர்ஹாம் மானியத்தை அறிவித்துள்ளார். அல்…
Read More...