Browsing Category

செய்திகள்

ஹரக் கட்டா வழக்கு : பிரதிவாதிகளின் ஆரம்ப ஆட்சேபனைகள் நீதிமன்றால் நிராகரிப்பு

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் இருந்து தப்பிக்க திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஹரக் கட்டா என்ற நதுன் சிந்தக உள்ளிட்ட மூன்று குற்றவாளிகளுக்கு எதிராக சட்டமா…
Read More...

துப்பாக்கிச் சூட்டு சம்பவம் : மறைந்த அமைச்சரின் பிரத்தியேக செயலாளருக்கு காயம்

கந்தானை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று வியாழக்கிழமை காலை 10 மணியளவில் கந்தானை…
Read More...

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு இன்று முதல் ஆரம்பம்

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நடவடிக்கைகள் இன்று வியாழக்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ளன. இதன்படி, நாட்டரிசி நெல் 1 கிலோகிராம் 120 ரூபாவிற்கும், சம்பா நெல் 1 கிலோகிராம் 125 ரூபாவிற்கும்,…
Read More...

துப்பாக்கிச் சூட்டு சம்பவம் : காயமடைந்தவர் உயிரிழப்பு!

கந்தானையில்  இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்து சிகிச்சைப் பெற்றுவந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். கந்தானை பொதுச் சந்தைக்கு அருகில், காரில்…
Read More...

இலங்கையர்களுக்கு கொரியா வேலை வாய்ப்பு

இலங்கையர்களுக்கான கொரிய வேலை வாய்ப்புகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. கொரியத் தூதுவருக்கும் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திராவுக்கும் இடையே நேற்று…
Read More...

எலோன் மஸ்க்கிற்கு நன்றி தெரிவித்த ரணில் விக்கிரமசிங்க

இலங்கையில் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவைகளை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியதை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வரவேற்றுள்ளார். இது நாட்டின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு…
Read More...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை

இலங்கையில் இன்று வியாழக்கிழமை தங்க விலை சற்று அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் இதனைத் தெரிவித்துள்ளனர். இன்று…
Read More...

துப்பாக்கிச் சூட்டு சம்பவம் : இருவர் காயம்

கந்தானை பகுதியில் இன்று வியாழக்கிழமை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் இருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மோட்டார்…
Read More...

தேர்தல் மூலோபாயத் திட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம்

2026 - 2029 ஆண்டுக்கான தேர்தல் மூலோபாயத் திட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் நேற்று புதன்கிழமை தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தலைமையில் மாவட்ட செயலக பிரதான…
Read More...

சிறுவர்களிடையே அதிகரித்து வரும் விபத்துக்கள்!

விபத்துகளில் சிக்கும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையின் சிறுவர் வைத்தியரான பேராசிரியர் ருவந்தி பெரேரா தெரிவித்தார். திடீர்…
Read More...