Browsing Category

செய்திகள்

60 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் இன்று சனிக்கிழமை பெருமளவான கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், இராணுவ
Read More...

ஒன்றிணைந்த பிள்ளையான் மற்றும் கருணா!

மட்டக்களப்பில் உருவாக்கப்பட்ட 'கிழக்கு தமிழர் கூட்டமைப்பு' புதிய கூட்டமைப்பில், கருணா அம்மான் என்றழைக்கப்படும் முன்னாள் பிரதி அமைச்சர் வி.முரளீதரன் இணைந்து கொண்டதுடன், அதற்கான
Read More...

இந்தோனேசியாவில் விமான சேவைகள் இரத்து!

அவுஸ்திரேலியா - இந்தோனேசியா இடையே செல்லும் விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்தோனேசியாவின் மத்திய தெற்கு மாகாணத்தில் உள்ள எரிமலை வெடித்துள்ளது.
Read More...

குத்துச்சண்டை ஜாம்பவான் ஜார்ஜ் ஃபோர்மேன் காலமானார்!

குத்துச்சண்டை ஜாம்பவான் ஜார்ஜ் ஃபோர்மேன் காலமானார். தமது 76 வயதில் அவர் நேற்று வெள்ளிக்கிழமை காலமானார். ஜார்ஜ் ஃபோர்மேன் உயிரிழந்த விடயத்தை அவரது குடும்பத்தினர் இன்ஸ்டாகிராம்
Read More...

மைத்துனர் தாக்கியதால் மன விரக்தியில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த நபர்!

-யாழ் நிருபர்- யாழில் மைத்துனர் தாக்கியதால் நபர் ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார். அளவெட்டி - விசவெட்டி பகுதியைச் சேர்ந்த, அருட்பிரகாசம் மணிவண்ணன் (வயது
Read More...

துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி!

மாத்தறை – தேவேந்திரமுனை பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர். மோட்டார் சைக்கிளில பயணித்த இருவரை இலக்கு வைத்தே இந்த
Read More...

நாட்டின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும், அனுராதபுரம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்
Read More...

கணவன் தாக்கியதால் 4 மாத குழந்தையை அநாதையாக விட்டு சென்ற இளம்தாய்!

-யாழ் நிருபர்- யாழில் கணவன் தாக்கியதால் மனவிரக்தியடைந்த இளம் தாய் ஒருவர், தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளளார். கட்டுடை,  அரசடி வீதி பகுதியைச் சேர்ந்த 4 மாத…
Read More...

கல்முனை நீதிமன்றத்தில் இருந்து தப்பியோடிய சந்தேக நபர் கைது

-சம்மாந்துறை நிருபர்- கல்முனை நீதிமன்றத்தில் இருந்து தப்பியோடிய சந்தேக நபரை நேற்று வியாழக்கிழமை இரவு நிந்தவூர் பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ்…
Read More...

மட்டு ஆரையம்பதியில் வீட்டுக்குள் மதுபான உற்பத்தி!

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி பிரதேசத்தில் சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் இன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் போதைப்பொருள் ஒழிப்பு…
Read More...