Browsing Category

செய்திகள்

24 ஆண்டுகளுக்குப் பின் சிறுமிக்கு கிடைத்த நீதி!

புத்தளம் - கொட்டுக்கச்சிய பகுதியில், 15 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட மதகுரு ஒருவருக்கு வழங்கப்பட்ட 10 ஆண்டு கால கடூழிய சிறைத்தண்டனையை, மேன்முறையீட்டு…
Read More...

தங்கத்தின் விலையில் பாரிய வீழ்ச்சி : பவுனுக்கு 20,000 ரூபா குறைவு!

கடந்த சில நாட்களாக உச்சத்தில் இருந்த தங்கத்தின் விலை, இன்று வெள்ளிக்கிழமை இலங்கையில் பாரிய வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள புதிய…
Read More...

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பான தீர்ப்பு ஒத்திவைப்பு!

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் பலாங்கொட கஸ்ஸப தேரர் மற்றும் திருகோணமலை கல்யாணவங்ச திஸ்ஸ தேரர் ஆகியோரை விளக்கமறியலில் வைக்குமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை வலுவிழக்கச்…
Read More...

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்கும் ஒப்பந்தம் கைச்சாத்து!

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை, 1750 ரூபாவாக அதிகரிப்பது தொடர்பான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தமானது, இன்று வெள்ளிக்கிழமை, பெருந்தோட்ட மற்றும் சமூக…
Read More...

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்திற்கு வழங்கிய அவகாசம் இன்றுடன் நிறைவு!

தமது கோரிக்கைகளுக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்காக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், அரசாங்கத்திற்கு வழங்கிய 48 மணி நேர கால அவகாசம் இன்று வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைவதாக அச்சங்கம்…
Read More...

வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியில் வீதி ஓட்ட நிகழ்வு

-யாழ் நிருபர்- வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டியை முன்னிட்டு, வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியில் வீதி ஓட்ட நிகழ்வானது, இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. ஆண்களுக்கான வீதி ஓட்ட…
Read More...

திருமதி அழகிப் போட்டியில் இலங்கைக்கு மூன்றாம் இடம்!

அமெரிக்காவில் நடைபெற்ற 41-வது உலகத் திருமதி அழகிப் போட்டியில் தாய்லாந்துப் போட்டியாளர் மகுடம் சூடியுள்ளார். இப்போட்டி இலங்கை நேரப்படி இன்று வெள்ளிக்கிழமை காலை நிறைவடைந்தது. இதில்…
Read More...

4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன் குடும்பஸ்தர் கைது!

சுமார் 4 கோடி பெறுமதியான போதைப்பொருட்களை சூட்சுமமாக கடத்தி வந்த சந்தேக நபரை, பெரிய நீலாவணை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம், பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட…
Read More...

பல வகையான போதைப் பொருட்களுடன் மாமாவும் மருமகனும் கைது!

2 கோடி 30 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப் பொருட்களை, சூட்சுமமாக வீடுகளில் பதுக்கி வைத்திருந்த இரு சந்தேக நபர்களை, சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று வியாழக்கிழமை அதிகாலை…
Read More...

மேலும் புதிய வரிகளை விதிக்கவுள்ள டொனால்ட் டிரம்ப்!

கம்யூனிஸ்ட் நாடான கியூபாவிற்கு எதிரான அழுத்தங்களை தீவிரப்படுத்தும் ஒரு நடவடிக்கையாக, அத்தீவிற்கு எண்ணெய் விநியோகம் செய்யும் நாடுகள் மீது புதிய வரிகளை விதிக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி…
Read More...