Browsing Category

செய்திகள்

மின்னல் தாக்கியதில் வீடு சேதம்

ஹட்டன் நோர்வூட் பகுதியில் நேற்று சனிக்கிழமை பிற்பகல் பெய்த இடியுடன் கூடிய மழையினால் மரமொன்றில் மின்னல் தாக்கிய நிலையில் மரத்தின் கிளை வீட்டின் மீது வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.…
Read More...

20 நாட்களில் ஒன்றரை இலட்சம் சுற்றுலா பயணிகள் வருகை

நாட்டிற்கு இம்மாதத்தின் முதல் 20 நாட்களில் மாத்திரம் 148,983 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் கூற்றுப்படி, வருடத்தில் 641,961…
Read More...

வர்த்தகர்களை மிரட்டி பணம் பறித்த 2 பேர் கைது

மாத்தறை பகுதியில் வர்த்தகர்களை மிரட்டி பணம் பறிக்கும் திட்டத்தை செயல்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் இரண்டு நபர்கள் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More...

அனுமதியற்ற கார் கண்காட்சியில் பரஸ்பர துப்பாக்கி சூடு: மூவர் பலி

அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ மாநிலத்தில் லொஸ் க்ரூஸ் நகரில் அனுமதியற்ற கார் கண்காட்சியொன்றில் இரண்டு போட்டி குழுக்களுக்கு இடையே  இடம்பெற்ற பரஸ்பரத் துப்பாக்கிச் சூட்டில் மூவர்…
Read More...

சுசந்த தொடாவத்தவின் மனைவி பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுசந்த தொடாவத்தவின் மனைவி, சட்டத்தரணி ஒருவர் ஊடாக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் சுசந்த…
Read More...

மகிழையடி மாதர் அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் மகளிர் தின நிகழ்வு

-மூதூர் நிருபர்- மூதூர் - மணற்சேனை மகிழையடி மாதர் அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் மகளிர் தின நிகழ்வு நேற்று சனிக்கிழமை மாலை மணற்சேனை மைதானத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வானது…
Read More...

யாழ். வீதியில் விபத்து ஏற்படும் அபாயம்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - மருதங்கேணி, அம்பன் வீதியில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் வீதியில் கொட்டப்பட்ட மணல் இதுவரை அகற்றாமையால் போக்குவரத்தில் ஈடுபடும் மோட்டார் சைக்கிள்…
Read More...

சட்டவிரோத செயலில் ஈடுபட பயணித்தவர்களின் வாகனம் விபத்து: ஒருவர் பலி

-மன்னார் நிருபர்- மன்னார் ஈச்சளவக்கை பகுதியில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை டிப்பர் வாகனம் தடம் புரண்டதில் ஒருவர் உயிர் இழந்துள்ளதுடன் 2 பேர் காயமடைந்து வைத்தியசாலையில்…
Read More...

வீட்டிலிருந்து ஹெரோயின் மற்றும் ஐஸ் மீட்பு: 3 பேர் கைது

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி பரந்தன் குமரபுரம் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது…
Read More...

வைத்தியசாலையிலிருந்து வெளியேறும் பாப்பரசர்

இத்தாலியின் ரோமில் உள்ள வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுவரும் பாப்பரசர் பிரான்சிஸ் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை சிகிச்சை நிறைவடைந்து அங்கிருந்து வெளியேறவுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள்…
Read More...