Browsing Category

செய்திகள்

வாகனம் வாங்க காத்திருப்போருக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை விடுவிப்பதில் ஏற்பட்ட தாமதம் தற்போது தீர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குறித்த விடயத்தை சுங்க ஊடகப் பேச்சாளர் சீவலி அருக்கோட…
Read More...

தமிழில் டிப்ளோமா பட்டம் பெற்ற பௌத்த துறவி

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பௌத்த துறவி ஒருவர் தமிழில் டிப்ளோமா பயின்று பட்டம் பெற்றார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவின்…
Read More...

தேர்தல் முறைப்பாடுகள் குறித்து பொலிஸாரின் விசேட அறிவிப்பு

எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான தேர்தல் முறைப்பாடுகள் தொடர்பிலான அறிவிப்பை பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ளது. இதன்படி கடந்த 21ஆம் திகதி நாடளாவிய ரீதியில் பொலிஸ்…
Read More...

5 லட்சம் பேரை வெளியேற்ற அமெரிக்கா முடிவு

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 5 லட்சம் பேரின் தற்காலிக அனுமதியை திரும்பப் பெற உள்நாட்டு பாதுகாப்பு துறை முடிவு செய்துள்ளது. அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
Read More...

விபத்துக்குள்ளான விமானம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

விபத்துக்குள்ளான இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான சீனாவில் தயாரிக்கப்பட்ட கே-8 பயிற்சி ஜெட் விமானம் நிலையான ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என பதில் பாதுகாப்பு அமைச்சர் அருண ஜெயசேகர…
Read More...

ஐ.பி.எல் 2025 தொடரின் முதல் வெற்றியை பதிவு செய்த அணி

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தனது வெற்றியை பதிவு செய்துள்ளது. நடப்பு ஐ.பி. எல் தொடரின் முதல் போட்டியில் கொல்கத்தா…
Read More...

பேஸ்புக் விருந்து சுற்றிவளைப்பு: 76 பேர் கைது

சீதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிடிகொட பெல்லன வத்த பகுதியில் உள்ள விடுதியில் இளைஞர்கள் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேஸ்புக் விருந்து சுற்றிவளைக்கப்பட்டு நேற்று சனிக்கிழமை 76…
Read More...

திருவிழாவின் போது பறவைக்காவடி கவிழ்ந்ததில் ஒருவர் படுகாயம்

நுவரெலியா - பொகவந்தலாவை செப்பல்டன் தோட்ட கோவிலில் வருடாந்த தேர்த் திருவிழாவின் பறவைக்காவடி ஏற்றிய டிராக்டர் நேற்று சனிக்கிழமை பகல் கவிழ்ந்ததில் ஒருவர் காயமடைந்ததாக பொகவந்தலாவை பொலிஸார்…
Read More...

மின்னல் தாக்கியதில் வீடு சேதம்

ஹட்டன் நோர்வூட் பகுதியில் நேற்று சனிக்கிழமை பிற்பகல் பெய்த இடியுடன் கூடிய மழையினால் மரமொன்றில் மின்னல் தாக்கிய நிலையில் மரத்தின் கிளை வீட்டின் மீது வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.…
Read More...

20 நாட்களில் ஒன்றரை இலட்சம் சுற்றுலா பயணிகள் வருகை

நாட்டிற்கு இம்மாதத்தின் முதல் 20 நாட்களில் மாத்திரம் 148,983 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் கூற்றுப்படி, வருடத்தில் 641,961…
Read More...