Browsing Category

செய்திகள்

அக்கரைப்பற்று – அம்பாறை பிரதான வீதியில் விபத்து: ஒருவர் படுகாயம்

அக்கறைப்பற்று அம்பாறை பிரதான வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை இரண்டு டிப்பர் வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில்…
Read More...

பொரளையில் வெடிபொருட்களுடன் ஒருவர் கைது

கொழும்பு - பொரளையில் சந்தேக நபர் ஒருவர் வெடிக்காத நிலையில் உள்ள வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். பத்தரமுல்லை பகுதிய சேர்ந்த 24 யதுடைய சந்தேக நபரே இதன்போது கைது…
Read More...

கலப்பையில் சிக்கி சிறுவன் மரணம்

-அம்பாறை நிருபர்- அம்பாறை - அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அகத்திக்குளம் பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை வயலில் உழுதுகொண்டிருந்த உழவு இயந்திரத்தில் இருந்து தவறி விழுந்து சுழல்…
Read More...

வவுனியா சிறைச்சாலையிலிருந்து கைதி தப்பியோட்டம்

வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி இன்று சனிக்கிழமை சிறைச்சாலையிலிருந்து தப்பியோடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வவுனியாவில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம்…
Read More...

யாழில் பெருமளவான கேரளக் கஞ்சா மீட்பு

-யாழ் நிருபர்- வடமராட்சி - மருதங்கேணி பகுதியில் இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை பெருமளவான கேரளக் கஞ்சா மீட்கப்பட்டது. யாழ்ப்பாண இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய…
Read More...

இலஞ்சம் பெற முயன்ற மூவர் கைது

500,000 ரூபாவை இலஞ்சம் பெற முயன்ற வர்த்தகர் மற்றும் அரச சார்பற்ற நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் உட்பட மூன்று சந்தேக நபர்களை இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு கைது செய்துள்ளது.…
Read More...

மின்கலங்களை திருட்டு: கடற்படை முன்னாள் சிப்பாய் உள்ளிட்ட ஐவர் கைது

யாழ்ப்பாணத்தில் உள்ள தொலைத்தொடர்பு கோபுரங்களின் மின் கலங்களை தொடர்ச்சியாக திருடிய குற்றச்சாட்டில் கடற்படையின் முன்னாள் சிப்பாய் உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More...

ஆண்டில் இதுவரை 27 துப்பாக்கிச்சூடு: 22 பேர் பலி

நாட்டில் தற்போது துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில்இ இவ்வருடம் ஆரம்பித்து இன்று ஞாயிற்றுக்கிழமை வரை 27 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார்…
Read More...

தையிட்டியில் புதிதாக கட்டப்பட்ட கட்டடத்துக்கு எதிராக போராட்டம்

-யாழ் நிருபர்- தையிட்டியில் சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் தொடர்ச்சியாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையில் அரசின் அநுமதியோடு மீண்டும் ஒரு சட்டவிரோத கட்டடம் கட்டப்பட்டு…
Read More...

சட்டவிரோதமாக மணல் ஏற்றிச்சென்ற நபர் கைது

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி தருமபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உழவனுர் மற்றும் கல்லாறு பகுதிகளில் அனுமதி இன்றி மணல்யார் அமைத்து மணல் வியாபாரத்தில் ஈடுபட்டசந்தேக நபர் ஒருவர் கைது…
Read More...