Browsing Category

செய்திகள்

உலக காசநோய் விழிப்புணர்வு கருத்தரங்கும், சுவர் ஓவியமும்

-சம்மாந்துறை நிருபர்- உலக காசநோய் தினத்தை முன்னிட்டு இன்று திங்கட்கிழமை கல்முனை பிராந்திய மார்பு நோய் சிகிச்சை சம்மாந்துறை நிலையத்தின் பொறுப்பதிகாரி ஏ.எல். அப்துல் கபூர் தலைமையில்…
Read More...

தென்னந்தோப்பு உரிமையாளர்களுக்கு உர மானியம் வழங்க தீர்மானம்

தென்னந்தோப்பு உரிமையாளர்களுக்கு உர மானியங்களை வழங்க நடவடிக்கையெடுத்துள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார். இதற்காக 5,600…
Read More...

ஆசிரியரை தாக்கிய நிதி நிறுவன முகாமையாளரின் தாயாரும் சகோதரிகளும் கைது

-யாழ் நிருபர்- யாழ். அச்சுவேலி பகுதியில் நேற்று முன்தினம் சனிக்கிழமை அயல் வீட்டில் உள்ள ஆசிரியரை மண்வெட்டியால் தாக்கிய நிலையில் பாதிக்கப்பட்ட நபர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்…
Read More...

மின்சாரவேலி தொழிலாளர் சங்கம் மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

வனஜீவராசிகள் திணைக்களத்தின் இலங்கை வனவிலங்கு மின்சார வேலி தொழிலாளர் சங்கத்தினரின் கவனியீர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்றைய தினம் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இடம்பெற்றது.…
Read More...

பொன்னாலை பாலத்தில் முச்சக்கர வண்டி விபத்து: தந்தையும் மகனும் படுகாயம்

-யாழ் நிருபர்- பொன்னாலை பாலத்தில் இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் தந்தையும் மகனும் படுகாயமடைந்துள்ளனர். சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,…
Read More...

29 வீதமானோர் பாடசாலைக்குச் செல்வதில்லை

2024 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய பாடசாலை சார்ந்த மாணவர் சுகாதார கணக்கெடுப்பின்படி, இலங்கையில் உள்ள 3.5 மில்லியன் இளம் பருவத்தினரில் (10-19 வயதுடையவர்கள்) 71 சதவீதமானோர் பாடசாலைக்குச்…
Read More...

பயன்தரும் மரங்களுக்கு சேதம் விளைவித்த காட்டு யானைகள்

-மூதூர் நிருபர்- மூதூர் பிரதேச சபையின் கீழ் உள்ள மல்லிகைத்தீவு உப அலுவலக வளாகத்திற்குள் இன்று திங்கட்கிழமை அதிகாலை உட்புகுந்த காட்டு யானைகள் சேதம் விளைவித்துள்ளன. இதன்போது…
Read More...

திருமணம் ஆகாதவர்களும் குழந்தைகளை தத்தெடுக்க இத்தாலியில் அனுமதி

இத்தாலியில் திருமணம் ஆகாதவர்களும் குழந்தைகளை தத்தெடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருமணமாகாதவர்கள் வெளிநாட்டு குழந்தைகளைத் தத்தெடுக்கலாம் என இத்தாலியின் அரசியலமைப்பு நீதிமன்றம்…
Read More...

சர்ச்சையில் சிக்கினார் ஹர்பஜன் சிங்

கிரிக்கெட் போட்டி வர்ணனையின் போது இங்கிலாந்து வீரரை இனத்தை சுட்டிக்காட்டி விமர்சித்ததாக ஹர்பஜன் சிங் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேற்று…
Read More...

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது

-பதுளை நிருபர்- பதுளையில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட வெடிமருந்து நிரப்பி சுடக்கூடிய துப்பாக்கியுடன் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக லுணுகலை பொலிஸார்…
Read More...