Browsing Category

செய்திகள்

மட்டக்களப்பு – கொழும்பு இடையேயான புகையிரத சேவை நேரம் மாற்றம்

மட்டக்களப்பு - கொழும்பு இடையேயான புகையிரத சேவையில் இன்று திங்கட்கிழமை முதல் மாற்றம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகாலை 01.30 இற்கு மட்டக்களப்பிலிருந்து புறப்படும்…
Read More...

உள்ளூராட்சித் தேர்தல் விதிமீறல்: 6 முறைப்பாடுகள்

உள்ளூராட்சித் தேர்தல் விதிமீறல்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 6 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. மாத்தளை பொலிஸ் பிரிவில்…
Read More...

இலங்கை விமான விபத்து: வெளியான காரணம்

இலங்கை விமானப் படைக்கு சொந்தமான பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதற்கு பயிற்சியின் போது ஏற்பட்ட தவறே காரணம் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள்…
Read More...

உரிமையாளர் இன்றி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீட்பு

அம்பாந்தோட்டை, வீரகெட்டிய, ரன்ன வீதியில் உரிமையாளர் இன்றி நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை வீரகெட்டிய பொலிஸார் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றியுள்ளனர். காரின்…
Read More...

முச்சக்கரவண்டி – லொறி மோதி விபத்து: தாய், மகன் படுகாயம்

புத்தளம், நாத்தாண்டி - தங்கொட்டுவ வீதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் தாய் மற்றும் மகன் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த…
Read More...

இரண்டு பெண்களின் அசிட் வீச்சு தாக்குதலுக்கு இலக்காகி இளைஞன் காயம்

களுத்துறை, பேருவளை, அம்பேபிட்டிய பிரதேசத்தில் இரு தரப்பினர்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறின் போது அசிட் வீச்சுக்குள்ளாகி இளைஞன் ஒருவன் காயமடைந்துள்ளதாக பேருவளை பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

உலக காசநோய் விழிப்புணர்வு கருத்தரங்கும், சுவர் ஓவியமும்

-சம்மாந்துறை நிருபர்- உலக காசநோய் தினத்தை முன்னிட்டு இன்று திங்கட்கிழமை கல்முனை பிராந்திய மார்பு நோய் சிகிச்சை சம்மாந்துறை நிலையத்தின் பொறுப்பதிகாரி ஏ.எல். அப்துல் கபூர் தலைமையில்…
Read More...

தென்னந்தோப்பு உரிமையாளர்களுக்கு உர மானியம் வழங்க தீர்மானம்

தென்னந்தோப்பு உரிமையாளர்களுக்கு உர மானியங்களை வழங்க நடவடிக்கையெடுத்துள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார். இதற்காக 5,600…
Read More...

ஆசிரியரை தாக்கிய நிதி நிறுவன முகாமையாளரின் தாயாரும் சகோதரிகளும் கைது

-யாழ் நிருபர்- யாழ். அச்சுவேலி பகுதியில் நேற்று முன்தினம் சனிக்கிழமை அயல் வீட்டில் உள்ள ஆசிரியரை மண்வெட்டியால் தாக்கிய நிலையில் பாதிக்கப்பட்ட நபர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்…
Read More...

மின்சாரவேலி தொழிலாளர் சங்கம் மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

வனஜீவராசிகள் திணைக்களத்தின் இலங்கை வனவிலங்கு மின்சார வேலி தொழிலாளர் சங்கத்தினரின் கவனியீர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்றைய தினம் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இடம்பெற்றது.…
Read More...