Browsing Category

செய்திகள்

யுக்ரைன் மீது ரஷ்யா ஆளில்லா விமான தாக்குதல்

யுக்ரைன் மீது ரஷ்யா ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தியுள்ளதாக அந்த நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது. குறித்த தாக்குதலில் இருவர் உயிரிழந்ததுடன், 25 இற்கும் மேற்பட்டோர்…
Read More...

தேர்தல் தொடர்பில் 180 முறைப்பாடுகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இதுவரையில் 180 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல் சட்டங்களை மீறியமை…
Read More...

மட்டக்களப்பு தேற்றாத்தீவு ஆலயத்தில் களுவாஞ்சிகுடி பொலிஸாரால் சிரமதான பணிகள் முன்னெடுப்பு

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பொலிஸாரின் ஏற்பாட்டில் தேற்றாத்தீவு ஆலயம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.…
Read More...

எச்சரிக்கை மட்டத்திற்கு உயரும் வெப்பநிலை

நாட்டின் பல பகுதிகளில் மனித உடலால் உணரக்கூடிய வெப்பநிலையானது இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை எச்சரிக்கை மட்டத்தை எட்டக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு,…
Read More...

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தை ஆரம்பித்த செந்தில் தொண்டமான்

பதுளை மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சேவல் மற்றும் டெலிபோன் சின்னங்களில் போட்டியிடுகின்ற நிலையில், தேர்தல் பிரச்சாரத்தை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின்…
Read More...

தலைமன்னார் கடற்பகுதியில் பெரும் தொகையான கேரள கஞ்சா பறிமுதல்

தலைமன்னார் கடற்பகுதியில் ஐந்து மில்லியன் ரூபாய் பெறுமதியான 150 கிலோகிராம் கேரள கஞ்சா கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 46 பொதிகளில் அடைக்கப்பட்டிருந்த குறித்த கேரள கஞ்சா…
Read More...

காத்தான்குடியிலிருந்து இலங்கை போக்குவரத்து பேருந்து சபையின் புதிய சேவை ஆரம்பம்

இலங்கை போக்குவரத்து பேருந்து சேவையின் புதிய சேவை ஆரம்பம். காத்தான்குடி- மட்டக்களப்பு - மகணுவர - 41/16 மகரகம வழியாக பிலியந்தல அன்றாட பயண நேரங்கள் புறப்படும் நேரம்:…
Read More...

நாட்டில் இளைஞர்களிடையே எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு

நாட்டிலுள்ள இளைஞர்களிடையே எச்.ஐ.வி தொற்று அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த வருடத்தில் 15 முதல் 24 வயதுக்கிடைப்பட்ட 115 பேருக்கு எச்.ஐ.வி தொற்று…
Read More...

சுன்னாகம் நிலத்தடி நீர் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணிப்புரை

-யாழ் நிருபர்- சுன்னாக நிலத்தடி நீரில் மீண்டும் எண்ணெய் படலம் ஏற்பட்டுள்ளதா என்பதை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீர்வளங்கள் சபைக்கு உடுவில் பிரதேச அபிவிருத்தி குழு தலைவர்…
Read More...

இஸ்ரேலின் தரைவழித் தாக்குதல்: உயிரிழப்பு அதிகரிப்பு

தெற்கு காஸா பகுதியில் நேற்று சனிக்கிழமை இஸ்ரேல் நடத்திய தரைவழித் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், காஸா பகுதியில் மனிதாபிமான நெருக்கடி…
Read More...