Browsing Category

செய்திகள்

நான் ஏன் கிங்மேக்கராக இருக்க வேண்டும்? – த.வெ.க தலைவர் விஜய் கேள்வி!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், இந்த ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வரும் நிலையில், அரசியலில் நுழைந்த பின்னர் முதன்முறையாக இந்தியாவின் தேசிய…
Read More...

கரையோர ரயில் சேவைகள் குறித்த அறிவிப்பு

கொழும்பு கோட்டை மற்றும் வெள்ளவத்தை ரயில் நிலையங்களுக்கு இடையில், இன்று சனிக்கிழமை மற்றும் நாளை ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு தினங்களில், ரயில் சேவைகள் தாமதமாகக்கூடும் என ரயில்வே…
Read More...

நிதி நெருக்கடியில் ஐக்கிய நாடுகள் சபை : ஒட்டுமொத்த செயற்பாடுகளும் முடங்கும் அபாயம்!

ஐக்கிய நாடுகள் சபை (UN) நிதி வீழ்ச்சியைச் சந்திக்கும் அபாயத்தில் உள்ளதாக அதன் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் எச்சரித்துள்ளார். பல உறுப்பு நாடுகள் தமது கட்டாயப் பங்களிப்புத்…
Read More...

சாய்ந்தமருதில் தீவிர சுகாதார பரிசோதனை நடவடிக்கை

சாய்ந்தமருது பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே.மதனின் வழிகாட்டலில், இன்று சனிக்கிழமை, சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் தீவிர சுகாதார பரிசோதனை…
Read More...

சாய்ந்தமருது அல்ஹிலால் வித்தியாலயத்தில் தரம் 1 மாணவர்களின் வித்தியாரம்ப விழா

சாய்ந்தமருது கமு/கமு/ அல்ஹிலால் வித்தியாலயத்தில் தரம்-01 மாணவர்களின் "ஆரம்ப கல்விக்கான மகிழ்ச்சிகரமான ஆரம்பம் செய்யும் வித்தியாரம்ப விழா கடந்த வியாழக்கிழமை காலை வெகு விமர்சையாக பாடசாலை…
Read More...

மாவடிப்பள்ளி அல்-மதீனா மற்றும் றோயல் பாலர் பாடசாலைகளின் மாணவர்களின் ஏடுதுவக்க விழா

மாவடிப்பள்ளி அல்-மதீனா பாலர் பாடசாலை மற்றும் மாவடிப்பள்ளி றோயல் பாலர் பாடசாலை மாணவர்களின் ஏடு துவக்க விழா நேற்று வெள்ளிக்கிழமை மாவடிப்பள்ளி அமீரலி தோட்டத்தில் ஆன்மீகமும் மகிழ்ச்சியும்…
Read More...

திருகோணமலை கால்நடை வளர்ப்பாளர்களுக்கு இழப்பீடு வழங்கும் நிகழ்வு

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்டத்தின் சேருவில மற்றும் மூதூர் பிரதேச செயலகப் பிரிவுகளில் தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட கால்நடை வளர்ப்பாளர்கள் மற்றும் கால்நடை வளர்ப்பு…
Read More...

சட்டவிரோதமாக 117 ஆமை முட்டைகளை வைத்திருந்தவர் கடற்படையினரால் கைது!

சட்டவிரோதமான முறையில் 117 ஆமை முட்டைகளைத் தன்வசம் வைத்திருந்த ஒருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை கடற்படையினரால் கடந்த வியாழக்கிழமை திருகோணமலை, கல்லடிச்சேனை…
Read More...

கொங்கோவில் சுரங்கம் இடிந்து விழுந்து 200க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

கிழக்கு கொங்கோவில் சுரங்கம் ஒன்று இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில், 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இப்பகுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள…
Read More...

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் 24 வயது இளைஞன் கைது

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட, தொடர் இலக்கம் அழிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் இரண்டு தோட்டாக்களுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். மத்திய குற்றப்…
Read More...