Browsing Category

செய்திகள்

பண்டிகையை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள்

பண்டிகை காலத்தை முன்னிட்டு கொழும்பு மற்றும் கொழும்பை அணிமித்த பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாதுகாப்பிற்காக 6,000 பொலிஸார் கடமையில்…
Read More...

போலி விசாக்களுடன் பங்களாதேஷ் பிரஜைகள் கைது

போலி குடியுரிமை விசாக்களுடன் கிரேக்கத்திற்குச் செல்ல முயன்ற பங்காளதேஷ் பிரஜைகள் மூவர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். பஹ்ரைனுக்கு நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை…
Read More...

மானிய உதவிக்கு தெரிவாகியுள்ள 25 தொழில் முயற்சியாளர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜேர்மன் கூட்டமைப்பு வெளியுறவு அலுவலகத்தின் நிதியுதவியுடன் “இலங்கையில் சமூக ஒற்றுமை மற்றும் சமாதானத்தை வலுப்படுத்துதல்" எனும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ்,…
Read More...

மட்டக்களப்பில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாந்தாமலை கிராமத்தில் யானை தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கொக்கட்டிச்சோலை…
Read More...

முட்டை வருமானத்திற்கு 18 சதவீத வற் விதிப்பு

முட்டை விற்பனையின் மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு இன்று செவ்வாய்க்கிழமை முதல் 18 சதவீதம் வற் எனப்படும் பெறுமதி சேர் வரி விதிக்கப்படுகிறது. வற் வரி எனப்படும் பெறுமதி சேர் வரி…
Read More...

சாதாரண தர பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பம்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று செவ்வாய்க்கிழமை முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 1,066 மத்திய நிலையங்களில் இந்தப் பணிகள்…
Read More...

மட்டக்களப்பு – காத்தான்குடியில் ஜஸ் போதை பொருளுடன் ஒருவர் கைது

மட்டக்களப்பு - காத்தான்குடியில் ஜஸ் போதை பொருளுடன் வியாபாரி நேற்று திங்கட்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பில் இருந்து காத்தான்குடிக்கு விற்பனை நோக்கத்திற்காக ஐஸ்…
Read More...

வியாழேந்திரன் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

கையூட்டல் குற்றச்சாட்டில் கைதான முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கைதான முன்னாள் இராஜாங்க அமைச்சர்…
Read More...

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து: நால்வர் காயம்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கௌனிகம பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் நான்கு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாரவூர்தி இரண்டு வேன்கள்…
Read More...

விபத்தில் சிக்கிய காரில் கைத்துப்பாக்கி, ரவைகள் மீட்பு

கொழும்பு - மாலபே பகுதியில் காரில் இருந்து 9மிமீ பிஸ்டல் மற்றும் தோட்டாக்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. முல்லேரியாவ வீதியில் நேற்று இரவு திங்கட்கிழமை இடம்பெற்ற கார் விபத்து…
Read More...