Browsing Category

செய்திகள்

கண்ணிவெடிகளை இனங்காணும் எலி உலக சாதனை

கம்போடியாவில் கண்ணிவெடிகளை இனங்காண்பதற்காக ஈடுபடுத்தப்பட்ட எலி உலக சாதனை படைத்துள்ளது. ரொனின் என அழைக்கப்படும் இந்த எலி 100க்கும் மேற்பட்ட கண்ணிவெடிகள் மற்றும் வெடிக்காத…
Read More...

இந்தோனேசியாவில் மண்சரிவு: 10 பேர் பலி

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர். மலைப்பாதையில் பயணித்த கார்கள் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக…
Read More...

பொலிஸ் நிலையத்தில் இளைஞர் மரணம்: விசாரணையை ஆரம்பிக்க ஆலோசனை

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில் இளைஞரொருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பதில் பொலிஸ் மாஅதிபர் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு ஆலோசனை…
Read More...

100 மில்லிமீற்றருக்கு அதிகமான மழை பெய்யும் சாத்தியம்

நாட்டின் பல பகுதிகளில் இன்று சனிக்கிழமை பிற்பகல் வேளையில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி, மேல்,…
Read More...

இந்திய-இலங்கை பிரதிநிதிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்க மற்றும் இந்தியப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடிக்கு இடையிலான இருதரப்புப் பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்ததையடுத்து, இரு நாட்டுப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான…
Read More...

மீன்பிடி படகில் இருந்து போதைப்பொருள் மீட்பு

கொழும்பு மேற்கு கடற்பிராந்தியத்தில் நீண்டநாள் பயணித்த மீன்பிடி படகில் இருந்து போதைப்பொருள் தொகை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது. கடற்படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது…
Read More...

இந்தியப் பிரதமருக்கு ‘இலங்கை மித்ர விபூசண’ நாமம் வழங்கப்பட்டது

இலங்கை சார்பில் அரச தலைவர் ஒருவருக்கு வழங்கப்படும் உயரிய கௌரவ நாமமான ‘இலங்கை மித்ர விபூசண’ என்ற நாமத்தை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கினார்.…
Read More...

பேருந்து மோதி பொலிஸ் உத்தியோகஸ்தர் உயிரிழப்பு

மட்டக்களப்பு - கொழும்பு பிரதான வீதியின் கல்லேல்ல பகுதியில்,  நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் உயிர் இழந்துள்ளார். பொலன்னறுவை பொலிஸ்…
Read More...

நானுஓயாவிலிருந்து பதுளை நோக்கி புறப்பட ரயில் தடம் புரண்டு விபத்து

-நானுஓயா நிருபர்- நானுஓயாவிலிருந்து பதுளை நோக்கி புறப்பட இருந்த ரயில் இன்று சனிக்கிழமை காலை நானுஓயாவில் தடம் புரண்டுள்ளது. குறித்த புகையிரதம் நானுஓயாவிலிருந்து பதுளை நோக்கி…
Read More...

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் பறிமுதல்

மோட்டார் போக்குவரத்துத் துறையில் முறையான சுங்க அனுமதி இல்லாமல் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, இலஞ்ச ஒழிப்பு ஆணையகம் கூடுதலாக 12 வாகனங்களைக்…
Read More...