Browsing Category

செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையை தொடர்ந்து மூடிவைக்க போவதாக புதிய அதி உயர் தலைவர் தெரிவிப்பு!

ஈரானின் புதிய அதி உயர் தலைவர் மொஜ்தபா கமேனி, பதவியேற்றதன் பின்னர் முதன்முறையாக உத்தியோகபூர்வ அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். அந்த நாட்டு அரச தொலைக்காட்சியில் வௌியிடப்பட்டுள்ள இந்த…
Read More...

இலங்கையிலும் வீட்டிலிருந்து வேலை செய்யும் முறை?

தற்போதைய நெருக்கடிக்கு மத்தியில் உலகின் ஏனைய நாடுகள் வீட்டிலிருந்து வேலை செய்வதற்கு (Work from Home) முற்பட்டாலும், தற்போதைக்கு இலங்கைக்குள் அதனை நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியமில்லை என…
Read More...

யாழில் மீட்கப்பட்ட சட்டவிரோத இலத்திரனியல் பொருட்கள்!

யாழில் இரண்டு கடைகளில் இருந்து சட்டவிரோத இலத்திரனியல் உபகரணங்கள் மீட்கப்பட்டன. இலத்திரனியல் உபகரணங்களை விற்பனை செய்கின்ற, யாழ்ப்பாணத்தில் உள்ள 4 கடைகளும், ஊரெழு பகுதியில் உள்ள ஒரு…
Read More...

ஹோர்முஸ் நீரிணை பகுதிகளில் இதுவரை 16 கப்பல்கள் மீது தாக்குதல்!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச்சூழலுக்கு மத்தியில் ஒரே இரவில் மேலும் மூன்று சரக்குக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பிரித்தானியாவின் கடல்சார் வர்த்தக நடவடிக்கைகளுக்கான…
Read More...

இம்மாத இறுதியில் மின் கட்டணம் அதிகரிப்பு?

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முடிவு இம்மாத இறுதிக்குள் அறிவிக்கப்படவுள்ளது. ஏப்ரல் முதல் ஜூன்…
Read More...

ஶ்ரீ லங்கன் விமான சேவைகள் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கைது!

ஶ்ரீ லங்கன் விமான சேவைகள் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்சம் ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் அவர் இன்று வியாழக்கிழமை கைது…
Read More...

பிரான்ஸ் நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு யாழில் நேர்ந்த துயரம்!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் இருந்து ஊர்காவல்துறை நோக்கி பயணித்த பிரான்ஸ் நாட்டு சுற்றுலா பயணிகளின் முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளான சம்பவம் இன்று வியாழக்கிழமை காலை,…
Read More...

இலங்கையிலும் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு மத்தியில், இலங்கையின் உள்நாட்டுச் சந்தையிலும் தங்கத்தின் விலையில் இன்று வியாழக்கிழமை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. நேற்றுடன் ஒப்பிடுகையில் 24…
Read More...

இந்தியாவிடம் இலங்கை எரிபொருள் கோருவதாக இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவிப்பு!

இலங்கை, பங்களாதேஷ் மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகள் பெற்றோலியத்தைப் பெற்றுக்கொள்வதற்காக இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் ஊடகப் பேச்சாளர் ரந்தீர்…
Read More...

இலங்கையில் மாற்றுத் திறனாளிகளுக்காக விசேட பஸ் சேவை

மாற்றுத்திறனாளிகளுக்கான விசேட முன்னுரிமை பேருந்து சேவையொன்றை அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்க போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு திட்டமிட்டுள்ளது. நாட்டின்…
Read More...