Browsing Category

செய்திகள்

நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் வெற்றிகரமாக நிறைவு

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில் இலங்கைக்கான அரச விஜயத்தை மேற்கொண்டிருந்த இந்தியப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி இன்று ஞாயிற்றுக்கிழமை அநுராதபுரம் விமானப்படைத் தளத்தில்…
Read More...

நுவரெலியா ஸ்ரீ இலங்காதீஸ்வரர் ஆலய காயத்ரி பீடத்தில்  108 பாண லிங்கங்கள் பிரதிஷ்டை

நுவரெலியா ஸ்ரீ இலங்காதீஸ்வரர் ஆலய காயத்ரி பீடத்தில்  108 பாண லிங்கங்கள் பிரதிஷ்டை முன்னிட்டு பாண லிங்கங்களும் புனித நதி தீர்த்த பவனியும் நுவரெலியா நகரில் நடைபெற்றது. நுவரெலியா ஸ்ரீ…
Read More...

தேக்கு மரப்பலகைகளுடன் ஒருவர் கைது

அம்பாறை - பதியத்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சேரங்கட பிரதேசத்தில், சட்ட விரோதமாக தேக்கு மரப்பலகைகளை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் நேற்று சனிக்கிழைமை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்…
Read More...

போதைப்பொருட்களுடன் சந்தேகநபர் கைது

காலி - ஹபராதுவ பொலிஸ் பிரிவின் யத்தேஹிமுல்ல பகுதியில் நேற்று சனிக்கிழமை பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது, போதைப் பொருட்கள் மற்றும் போதை மாத்திரைகள் என்பவற்றுடன் சந்தேகநபர்…
Read More...

கோடீஸ்வர யோகத்துடன் பிறப்பெடுத்த பெண் ராசியினர்

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரத்துக்கும் அவர்களின் எதிர்கால வாழ்க்கை, நிதி நிலை, தனித்துவ குணங்கள் ஆகியவற்றிற்கும் இடையில் மிக நெருங்கிய…
Read More...

ஒன்றரை கோடிக்கும் அதிகமான பண மோசடி: சந்தேகநபருக்கு விளக்கமறியல்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் ஒரு கோடி அறுபது இலட்சம் ரூபா பெறுமதியான பணமோசடி செய்த சந்தேகநபர் ஒருவர் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்தப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து…
Read More...

முட்டை விலை அதிகரிப்பு

சந்தையில் முட்டையின் விலை மீண்டும் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி கடந்த வாரம் 25 ரூபாவிற்கும் குறைவாகக் காணப்பட்ட முட்டையின் விலை, தற்போது 40 ரூபாவாக அதிகரித்துள்ளதாக…
Read More...

இந்தியப் பிரதமருக்கு சஜித் வழங்கிய பரிசு

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் நேற்று சனிக்கிழமை சந்திப்பொன்று நடைபெற்றது.…
Read More...

மஹவ – ஓமந்தை ரயில் பாதை இந்தியப் பிரதமரினால் திறந்து வைப்பு

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஞாயிற்றுக்கிழமை அனுராதபுரத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இதன்போது அனுராதபுரம் ரயில் நிலையத்தின்…
Read More...

தபால் ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நிறைவடையும் வரை அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும் இன்று ஞாயிற்றுக்கிழமை முதல்…
Read More...