Browsing Category

செய்திகள்

திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து கல்லூரியின் ஆரம்ப பிரிவு திறப்பு விழா

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி ஆரம்பப் பிரிவு (Primary Division) திறப்பு விழா நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. வெளிவிவகார வெளிநாட்டு…
Read More...

நுவரெலியாவில் சிசுவின் சடலம் ஒன்று மீட்பு

நுவரெலியா கிரகரி வாவி கரையில் புதிதாகப் பிறந்த சிசு ஒன்றின் சடலம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிரகரி வாவியில் படகு சவாரியில் ஈடுபட்ட ஊழியர்கள் மற்றும்…
Read More...

மட்டக்களப்பு புனாணையில் மோட்டார் சைக்கில் – மீன்லொறி மோதி விபத்து

பொலன்னறுவையில் இருந்து கல்முனை நோக்கி பயணித்த மகேந்திரா சிறிய ரக மீன் லொறியுடன் ஓட்டமாவடியில் இருந்து ரிதிதென்ன நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் மட்டக்களப்பு கொழும்பு வீதியில் புனாணை…
Read More...

பெண்களுக்கு விசேட அனுமதி – வெளியான தகவல்

உணவகங்கள் மற்றும் சுகாதார பராமரிப்பு பணிகளில் இரவுநேரத்தில் பெண்கள் பணியாற்றக் கூடிய வகையில் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
Read More...

வீதிகளுக்கான வேகக் கட்டுப்பாட்டைப் புதுப்பிக்க நடவடிக்கை

வீதிகளுக்கான வேகக் கட்டுப்பாட்டைப் புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய வீதி பாதுகாப்பு சபை தெரிவித்துள்ளது. அதன்படி, குறித்த நடவடிக்கை எதிர்வரும் மார்ச் மாதம் 31 ஆம்…
Read More...

கார் மோதி விபத்து

காலி - மில்டன் குணவர்தன மாவத்தையில் உள்ள வீடொன்றில் நிறுத்த முற்பட்டிருந்த கார், கட்டுப்பாட்டை இழந்து வீட்டின் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…
Read More...

சாய்ந்தமருதில் தீவிர சுகாதார பரிசோதனை

-அம்பாறை நிருபர்- சாய்ந்தமருது பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் வழிகாட்டலில், நேற்று சனிக்கிழமை சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் தீவிர…
Read More...

திருகோணமலை – இலிங்கநகர் ஸ்ரீ கோணலிங்க மகாவித்தியாலயத்தின் பாடசாலை தினம்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை , இலிங்கநகர் ஸ்ரீ கோணலிங்க மகாவித்தியாலயத்தின் 49 வது பாடசாலை தினம் வித்தியாலயத்தின் அதிபர் சு. யுவராஜா தலைமையில் நேற்று சனிக்கிழமை பாடசாலை வளாகத்தில்…
Read More...

கொத்துக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் தைப்பூச வழிபாடு

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு கொத்துக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் இன்றுஞாயிற்றுக்கிழமை தைப்பூசத்தை முன்னிட்டு விசேட வழிபாடுகள் இடம்பெற்றன. ஆலய குரு…
Read More...

சமிக்கையை மீறி சென்ற டிப்பர் மீது துப்பாக்கி சூடு

கிளிநொச்சி மாவட்டத்தின் தருமபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்லாறு பகுதியில் இருந்து சட்ட விரோதமான முறையில் அனுமதி பத்திரம் இன்றி மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் மீது பொலிஸாரால்…
Read More...