Browsing Category

செய்திகள்

14 ஆவது தடவையாக கிராமி விருதை வென்ற லேடி காகா

68ஆவது கிராமி விருது வழங்கும் விழாவில் லேடி காகா தனது "அப்ரகாடாப்ரா" (Abracadabra) பாடலுக்காக சிறந்த நடன பொப் பாடல் (Best Dance Pop Song) விருதை வென்றுள்ளார். அமெரிக்காவின் லாஸ்…
Read More...

இந்தியாவிலிருந்து வரும் புனித சின்னங்கள் : கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்!

இந்தியாவில் இருந்து எதிர்வரும் 4 ஆம் திகதி கொண்டுவரப்படும் புனித தாதுக்கள் எதிர்வரும் 5 ஆம் திகதி பக்தர்களின் வழிபாட்டிற்காக வைக்கப்படவுள்ளது. அன்றைய தினம் காலை 6 மணி முதல் 11 ஆம்…
Read More...

நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ணவுக்கு பிடியாணை

தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண மற்றும் மற்றொரு நபருக்கு எதிராக கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. வழக்கு ஒன்று தொடர்பில்…
Read More...

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்!

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வளிமண்டலவியல்…
Read More...

வெலிகம பிரதேச சபைக்கு புதிய தவிசாளர் நியமனம்!

வெலிகம பிரதேச சபையின் புதிய தவிசாளராக தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி சிந்தக்க ஹேவா பதிரண தெரிவு செய்யப்பட்டுள்ளார். இன்று திங்கட்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பின் போதே அவர்…
Read More...

மட்டக்களப்பு பழுகாமம் இந்து கலா மன்றத்தின் பொன்விழாவும் பொங்கல் விழாவும்

மட்டக்களப்பு மாவட்டத்தின் பழுகாமம் கிராமத்தில் அமைந்துள்ள இந்து கலா மன்றத்தின் பொன்விழாவும், பொங்கல் விழாவும் மன்றத்தின் தலைவர் திரு. இரா. திலக்ஷனின் தலைமையில் நேற்று…
Read More...

அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தில் மாணவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி

கல்முனை கல்வி வலய கல்முனை அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தில் மாணவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி, பாடசாலை மண்டபத்தில் பாடசாலை அதிபர் எஸ்.எம்.எஸ். றிஸானா தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வின்…
Read More...

இந்த மாதம் நாட்காட்டியில் மிகவும் நேர்த்தியான “செவ்வக மாதம்”

2026 பெப்ரவரி மாதம் ஒரு தனித்துவமான நாட்காட்டி அமைப்பைக் கொண்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை தொடங்கி சனிக்கிழமையுடன் முடிவடையும் நான்கு வாரங்களை (28 நாட்கள்) கொண்ட இந்த மாதம் ஒரு "முழுமையான…
Read More...

பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட சந்தேகநபர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்!

திருகோணமலை பகுதியில் புத்தர் சிலை வைக்கப்பட்டமை தொடர்பான சம்பவத்தின் அடிப்படையில், வணக்கத்திற்குரிய பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட நான்கு பிக்குகள் மற்றும் மேலும் 5 சந்தேகநபர்களை…
Read More...

துப்பாக்கி மாயமான சம்பவம் தொடர்பில் 2 பொலிஸ் அதிகாரிகள் கைது

மத்துகம பொலிஸ் நிலையத்தில் தோட்டாக்களுடன் கைத்துப்பாக்கி ஒன்று காணாமல் போன சம்பவம் தொடர்பில் அந்த பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் பரிசோதகர் மற்றும் கான்ஸ்டபிள் ஆகியோர் கைது…
Read More...