Browsing Category

செய்திகள்

மோசடியாக மின்சாரத்தை பயன்படுத்தியவர்களிடமிருந்து 90 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான நஷ்டஈடு!

இலங்கை மின்சார சபையின் விசேட விசாரணைப் பிரிவினால் 2025 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் ஊடாக, மோசடியான முறையில் மின்சாரத்தைப் பயன்படுத்திய தரப்பினரிடமிருந்து 90 மில்லியன்…
Read More...

05 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள பலத்த மின்னல் எச்சரிக்கை!

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் பலத்த மின்னல் தொடர்பிலான எச்சரிக்கை அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, சப்ரகமுவ மாகாணத்திற்கும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை ஆகிய…
Read More...

யாழில் மீள் குடியேற்றம், காணி விடுவிப்பு மற்றும் டித்வா புயலினால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து…

-யாழ் நிருபர்- யாழ்ப்பாண மாவட்டத்தின் பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதியாக, புதிதாக பொறுப்பேற்ற மேஜர் ஜெனரல் கே.பி.ரி. டி சில்வா, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம்…
Read More...

நாளுக்கு நாள் மோசமடையும் மருதங்கேணி-பருத்தித்துறை வீதி!

-யாழ் நிருபர்- நீண்ட காலம் புனரமைப்பு செய்யப்படாமல் இழுத்தடிப்பு செய்யப்பட்டுவரும் வடமராட்சி கிழக்கு, மருதங்கேணி - பருத்தித்துறை வீதி நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாக மக்கள் விசனம்…
Read More...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை!

அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள புதிய தரவுகளின்படி, நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று செவ்வாய்க்கிழமை 24 கரட் தங்கத்தின் விலை பவுணுக்கு 12,000 ரூபாயால் அதிகரித்துள்ளது.…
Read More...

கஸ்ஸப தேரர் உள்ளிட்டோரின் மனுக்கள் தள்ளுபடி

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் பலங்கொடை கஸ்ஸப தேரர் மற்றும் திருகோணமலை கல்யாணவங்ச திஸ்ஸ தேரர் ஆகியோரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த…
Read More...

யாழ் மற்றும் கிளிநொச்சியில் படையினரின் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பாக கலந்துரையாடல்!

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும், யாழ்ப்பாண பாதுகாப்புப் படைகளின் புதிய கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கே.ரி.பி.டி.சில்வாவுக்கும் இடையிலான விசேட சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை காலை…
Read More...

உலக சந்தையில் வேகமாக சரிந்து வரும் தங்கத்தின் விலை!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வேகமாக சரிந்து வருகிறது. அதற்கு காரணம் இந்தியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான ஒப்பந்தம் என்று அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம்…
Read More...

நடிகர் ஹேமல் ரணசிங்க கைது

பிரபல நடிகர் ஹேமல் ரணசிங்க வெள்ளவத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஹேவ்லாக் நகரில், கடந்த ஜனவரி 8 ஆம் திகதி, நபர் ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில்,…
Read More...

கெஹெலியவின் உறவினரான பண்டார ரம்புக்வெல்ல கைது

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் உறவினரான பண்டார ரம்புக்வெல்ல, இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...