Browsing Category

செய்திகள்

புதிய கணக்காய்வாளர் நாயகம் நியமனத்திற்கு அனுமதி!

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர் நாயகமாக நியமிப்பதற்கு இன்று செவ்வாய்க்கிழமை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்று கூடிய…
Read More...

சிறீதரனுக்கு பதிலாக சாணக்கியன்?

-யாழ் நிருபர்- நாடாளுமன்ற குழுத் தலைவர் பதவியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி,…
Read More...

இறைச்சிக் கடைகளை நாளை மூட உத்தரவு!

-அம்பாறை நிருபர்- 78 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை புதன்கிழமை கல்முனை மாநகர சபை எல்லையினுள் அமைந்துள்ள அனைத்து இறைச்சிக் கடைகளும் பூட்டப்படும் என்று மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம்.…
Read More...

பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது

ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து, இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டிருந்த சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம்…
Read More...

4 மணி நேரம் வாக்குமூலம் அளித்த பின் FCID-யிலிருந்து வௌியேறினார் ஷிரந்தி ராஜபக்ஷ

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ, 4 மணித்தியாலங்களுக்கும் அதிக நேரம் வாக்குமூலம் அளித்த பின்னர் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் (FCID) இருந்து…
Read More...

ஒலுவில் ஷஹ்வா பெண்கள் அரபுக் கல்லூரிக்கு கணினிகள் வழங்கி வைப்பு

ஒலுவில் ஷஹ்வா அரபுக் கல்லூரியின் நீண்ட நாள் தேவையாக இருந்த நவீன தொழில்நுட்ப பாடத்திட்டத்தினை ஆரம்பிப்பதற்கான கணிணிகளின் தேவை குறித்து கல்லூரி நிர்வாகம் விடுத்த வேண்டுகோளின் பேரில், அகில…
Read More...

மோசடியாக மின்சாரத்தை பயன்படுத்தியவர்களிடமிருந்து 90 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான நஷ்டஈடு!

இலங்கை மின்சார சபையின் விசேட விசாரணைப் பிரிவினால் 2025 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் ஊடாக, மோசடியான முறையில் மின்சாரத்தைப் பயன்படுத்திய தரப்பினரிடமிருந்து 90 மில்லியன்…
Read More...

05 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள பலத்த மின்னல் எச்சரிக்கை!

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் பலத்த மின்னல் தொடர்பிலான எச்சரிக்கை அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, சப்ரகமுவ மாகாணத்திற்கும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை ஆகிய…
Read More...

யாழில் மீள் குடியேற்றம், காணி விடுவிப்பு மற்றும் டித்வா புயலினால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து…

-யாழ் நிருபர்- யாழ்ப்பாண மாவட்டத்தின் பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதியாக, புதிதாக பொறுப்பேற்ற மேஜர் ஜெனரல் கே.பி.ரி. டி சில்வா, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம்…
Read More...

நாளுக்கு நாள் மோசமடையும் மருதங்கேணி-பருத்தித்துறை வீதி!

-யாழ் நிருபர்- நீண்ட காலம் புனரமைப்பு செய்யப்படாமல் இழுத்தடிப்பு செய்யப்பட்டுவரும் வடமராட்சி கிழக்கு, மருதங்கேணி - பருத்தித்துறை வீதி நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாக மக்கள் விசனம்…
Read More...