Browsing Category

செய்திகள்

அஸ்வெசும பெயர் பட்டியல் வெளியானது

அஸ்வெசும இரண்டாம் கட்டத்தின் கீழ், கொடுப்பனவுகளைப் பெற தகுதியுடையவர்களின் பட்டியலை நலன்புரி நன்மைகள் சபை வௌியிட்டுள்ளது. தொடர்புடைய பட்டியல் அனைத்து பிரதேச செயலக அலுவலகங்களின்…
Read More...

மட்டக்களப்பு – செங்கலடியில் அமைக்கப்பட்ட வீடு பயனாளியிடம் கையளிப்பு

மட்டக்களப்பு செங்கலடி பகுதியில் மிகவும் வறிய குடும்பம் ஒன்றிற்கு உதவும் நோக்கில் செங்கலடி மத்திய கல்லூரியின் பழைய மாணவர்களின் வோண்டுகோளுக்கு அமைய ஏழைக்கு குடும்பத்தின் நிலமையை…
Read More...

சிறந்த உணவு பட்டியலில் இலங்கைக்கு 69வது இடம்

உலகில் சிறந்த உணவு நாடுகள் மற்றும் நகரங்களின் பட்டியலை, தனியார் பயண வழிகாட்டி நிறுவனமான ‘டேஸ்ட் அட்லஸ்’ வெளியிட்டுள்ளது. 100 நாடுகள் உள்ளடங்கிய இந்த பட்டியலில், 4.6 புள்ளிகளுடன்…
Read More...

ஓடும் பேருந்தின் மிதிபலகையில் இருந்து விழுந்த மாணவன்

குருநாகலிலிருந்து தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தபோது, ​​அதன் மிதி பலகையில் இருந்து பாடசாலை மாணவன் ஒருவர் தவறி விழுந்த சம்பவம் பதிவாகியுள்ளது. மாணவனை பேருந்து நிலையத்தில்…
Read More...

மாணவிகளுக்கான பாதுகாப்பு அணையாடை தொடர்பில் வெளியான தகவல்

பாடசாலை மாணவிகளுக்கான பாதுகாப்பு அணையாடை வழங்கும் திட்டம் இந்த ஆண்டு, தெரிவு செய்யப்பட்ட வர்த்தக நிறுவனங்களினூடாக மாத்திரமே முன்னெடுக்கப்படும் எனக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.…
Read More...

கல்முனை மாநகர சுகாதார தொழிலாளர்களுக்கு புதிய சீருடை

கல்முனை மாநகர சபையின் சுகாதாரத் தொழிலாளர்களுக்கு புதிய சீருடை வழங்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை மாநகர சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபி…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

இலங்கை மத்திய வங்கி இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 295 ரூபாய் 85 சதம், விற்பனைப் பெறுமதி 304 ரூபாய் 27 சதம், என…
Read More...

ட்ரம்புக்கு எதிராக ஒபாமா வெளியிட்ட கருத்து

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் வரி குறைப்பு யோசனைக்குப் பின்பு, நிதி ஆதாரத்தைத் திரட்ட, Medicaid எனப்படும் மருத்துவ உதவிக்கான நிதியைக் குறைக்கும் யோசனையை ட்ரம்ப் அரசு கொண்டு வந்துள்ளது.…
Read More...

கழுத்தை அறுத்து நகைப் பறிப்பு : பெண் உயிரிழப்பு!

குருவிட்ட பொலிஸ் பிரிவில் தெவிபஹல, தொடன்எல்ல வீதியில், அடையாளம் தெரியாத ஒருவர் பெண்ணொருவரின் கழுத்தை அறுத்து நகையைப் பறித்து சென்றுள்ளதாக குருவிட்ட பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில்…
Read More...

ஹரக் கட்டா வழக்கு : பிரதிவாதிகளின் ஆரம்ப ஆட்சேபனைகள் நீதிமன்றால் நிராகரிப்பு

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் இருந்து தப்பிக்க திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஹரக் கட்டா என்ற நதுன் சிந்தக உள்ளிட்ட மூன்று குற்றவாளிகளுக்கு எதிராக சட்டமா…
Read More...