Browsing Category

செய்திகள்

பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது

ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து, இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டிருந்த சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம்…
Read More...

4 மணி நேரம் வாக்குமூலம் அளித்த பின் FCID-யிலிருந்து வௌியேறினார் ஷிரந்தி ராஜபக்ஷ

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ, 4 மணித்தியாலங்களுக்கும் அதிக நேரம் வாக்குமூலம் அளித்த பின்னர் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் (FCID) இருந்து…
Read More...

ஒலுவில் ஷஹ்வா பெண்கள் அரபுக் கல்லூரிக்கு கணினிகள் வழங்கி வைப்பு

ஒலுவில் ஷஹ்வா அரபுக் கல்லூரியின் நீண்ட நாள் தேவையாக இருந்த நவீன தொழில்நுட்ப பாடத்திட்டத்தினை ஆரம்பிப்பதற்கான கணிணிகளின் தேவை குறித்து கல்லூரி நிர்வாகம் விடுத்த வேண்டுகோளின் பேரில், அகில…
Read More...

மோசடியாக மின்சாரத்தை பயன்படுத்தியவர்களிடமிருந்து 90 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான நஷ்டஈடு!

இலங்கை மின்சார சபையின் விசேட விசாரணைப் பிரிவினால் 2025 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் ஊடாக, மோசடியான முறையில் மின்சாரத்தைப் பயன்படுத்திய தரப்பினரிடமிருந்து 90 மில்லியன்…
Read More...

05 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள பலத்த மின்னல் எச்சரிக்கை!

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் பலத்த மின்னல் தொடர்பிலான எச்சரிக்கை அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, சப்ரகமுவ மாகாணத்திற்கும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை ஆகிய…
Read More...

யாழில் மீள் குடியேற்றம், காணி விடுவிப்பு மற்றும் டித்வா புயலினால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து…

-யாழ் நிருபர்- யாழ்ப்பாண மாவட்டத்தின் பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதியாக, புதிதாக பொறுப்பேற்ற மேஜர் ஜெனரல் கே.பி.ரி. டி சில்வா, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம்…
Read More...

நாளுக்கு நாள் மோசமடையும் மருதங்கேணி-பருத்தித்துறை வீதி!

-யாழ் நிருபர்- நீண்ட காலம் புனரமைப்பு செய்யப்படாமல் இழுத்தடிப்பு செய்யப்பட்டுவரும் வடமராட்சி கிழக்கு, மருதங்கேணி - பருத்தித்துறை வீதி நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாக மக்கள் விசனம்…
Read More...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை!

அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள புதிய தரவுகளின்படி, நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று செவ்வாய்க்கிழமை 24 கரட் தங்கத்தின் விலை பவுணுக்கு 12,000 ரூபாயால் அதிகரித்துள்ளது.…
Read More...

கஸ்ஸப தேரர் உள்ளிட்டோரின் மனுக்கள் தள்ளுபடி

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் பலங்கொடை கஸ்ஸப தேரர் மற்றும் திருகோணமலை கல்யாணவங்ச திஸ்ஸ தேரர் ஆகியோரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த…
Read More...

யாழ் மற்றும் கிளிநொச்சியில் படையினரின் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பாக கலந்துரையாடல்!

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும், யாழ்ப்பாண பாதுகாப்புப் படைகளின் புதிய கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கே.ரி.பி.டி.சில்வாவுக்கும் இடையிலான விசேட சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை காலை…
Read More...