Browsing Category

செய்திகள்

GovPay செயலி மூலம் அபராதம் செலுத்திய 46,000 சாரதிகள்!

GovPay செயலி ஊடாக போக்குவரத்து அபராதங்களைச் செலுத்தும் சாரதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. காவல்துறை வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2025 ஆம்…
Read More...

புனித தாதுக்கள் நாட்டை வந்தடைந்தன!

இந்திய அரசாங்கத்தின் முழுமையான அனுசரணையுடன் நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட புனித தாதுக்கள் இன்று புதன்கிழமை பிற்பகல் 1 மணியளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை…
Read More...

பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்குள் உள்ளீர்க்க விண்ணப்பங்கள் : வர்த்தமானி வௌியீடு!

நாட்டிலுள்ள தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூலங்களில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்காக, அரச சேவையில் உள்ள பட்டதாரிகள் மற்றும் அரச சேவையில்…
Read More...

நாட்டுக்கு கௌரவம் செலுத்தும் வகையில் மரியாதை வேட்டுக்களை தீர்த்த கடற்படை!

78வது பெருமைமிக்க தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாட்டுக்கு கௌரவம் செலுத்தும் வகையில் இலங்கை கடற்படையினரால் இன்று புதன்கிழமை 25 மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்பட்டுள்ளன. கடற்படைத்…
Read More...

டெலிவரி ஊழியர்கள் தொழிலதிபரை தலைக்கவசத்தால் அடித்து கொலை!

டெல்லியில் தொழிலதிபர் ஒருவரை உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் தலைக்கவசத்தால் (Helmet) தாக்கி கொலை செய்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. டெல்லியின் மிகவும்…
Read More...

ஜனாதிபதி பொதுமன்னிப்பில் 49 கைதிகள் விடுதலை!

78-வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறைச்சாலையில் உள்ள 49 கைதிகளுக்கு ஜனாதிபதி விசேட பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அரசியலமைப்பின்…
Read More...

மன்னாரில் விளையாட்டு மைதானத்தில் மத சிலை : இளைஞர்களின் எதிர்ப்பை மீறி நகரசபை அனுமதி வழங்கியதாக…

-மன்னார் நிருபர்- மன்னார் சாந்திபுரம் பொது விளையாட்டு மைதானத்தில் கடந்த மாதம் தனி நபர் ஒருவரால் எந்த ஒரு அனுமதியும் இன்றி மத சிலை ஒன்று வைக்கப்பட்டது. இந்த நிலையில் சாந்திபுர…
Read More...

ஹெரோயினுடன் தாய்லாந்து பிரஜை உட்பட இருவர் கைது!

3 கிலோகிராம் 18 கிராம் ஹெரோயினை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவரும், அதனை கடத்துவதற்கு உடந்தையாக இருந்த மற்றுமொரு சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று…
Read More...

லிபிய முன்னாள் தலைவர் கடாபியின் மகன் சுட்டுக் கொலை!

லிபியாவின் முன்னாள் ஜனாதிபதி முஅம்மர் கடாபியின் மகனும், ஒரு காலத்தில் அவரது அரசியல் வாரிசாகக் கருதப்பட்டவருமான சைஃப் அல்-இஸ்லாம் கடாபி (53), நேற்று செவ்வாய்க்கிழமை சுட்டுக்…
Read More...

பாரிய கல்விப் புரட்சி மற்றும் இனவாதமற்ற தேசம் உருவாக்கப்படும் – ஜனாதிபதி உறுதி!

இலங்கையின் 78 ஆவது சுதந்திர தின விழா இன்று புதன்கிழமை காலை கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் மிகவும் விமர்சையாக நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு தேசத்திற்கு ஆற்றிய உரையில், கல்வித்துறையில்…
Read More...