Browsing Category

செய்திகள்

கல்வி அமைச்சின் அதிரடி அறிவிப்பு

நாட்டிலுள்ள தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்காக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின்படி, அரச சேவையிலுள்ள பட்டதாரிகள் இன்று வியாழக்கிழமை முதல் இணையவழி…
Read More...

இன்றைய வானிலை அறிக்கை

வடக்கு, வட-மத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஊவா…
Read More...

சுதந்திர தின விழா நிகழ்வு

-அம்பாறை நிருபர்- 78 ஆவது சுதந்திர தின விழா நிகழ்வு அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது குவாஷி நீதிமன்ற வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இதன் போது 78 ஆவது சுதந்திர தின தேசிய கொடியை…
Read More...

அதிவேக ஓட்டப்பந்தய வீரருக்கே சவால் விடும் ரோபோ

உலகின் அதிவேகமாக ஓடக்கூடிய மனித உருவ ரோபோவான 'போல்ட்' (Bolt) சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புகழ்பெற்ற ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட்டின் நினைவாக இதற்கு இந்தப் பெயர்…
Read More...

ஜப்பானில் வரலாறு காணாத கடும் பனிப்பொழிவு

ஜப்பானில் வரலாறு காணாத வகையில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் நாடு முழுவதும் இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள்தெரிவிக்கின்றன. ஜப்பானில் 15 மாகாணங்களில் சுமார் 6.5…
Read More...

பொத்துவில் பிரதேச செயலகத்தில் தேசிய சுதந்திர தின நிகழ்வுகள்

-அம்பாறை நிருபர்- இலங்கையின் 78 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் இன்று புதன்கிழமை பொத்துவில் பிரதேச செயலக முன்றலில் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. அஹமட் நஸீல்…
Read More...

காலி சிறைச்சாலையில் அதிரடி சோதனை – பெருமளவு தொலைபேசிகள் – போதைப்பொருள் மீட்பு

காலி சிறைச்சாலையின் A,B மற்றும் C,D ஆகிய சிறைக்கூடங்களில் நேற்று செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போது, கையடக்கத் தொலைபேசிகள், சிம் அட்டைகள் மற்றும் போதைப்பொருட்களை…
Read More...

சம்மாந்துறை பிரதேச சபையின் சனசமூக நிலையங்கள் இணைந்து ஏற்பாடு செய்த தேசிய சுதந்திர தின நிகழ்வு

-அம்பாறை நிருபர்- சம்மாந்துறை பிரதேச சபையின் சனசமூக நிலையங்கள் இணைந்து ஏற்பாடு செய்த 78 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வு சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் வழிகாட்டலில்…
Read More...

தஞ்சம் புகுந்த குடும்பங்கள்

-மஸ்கெலியா நிருபர்- டித்தவா புயலின் காரணமாக மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சாமி மலை ஸ்டொக்கோம் தோட்ட நூத்தி பிரிவில் 65 குடும்பத்தைச் சேர்ந்த 325 குடும்ப…
Read More...

சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் சுதந்திர தின நிகழ்வு

-யாழ் நிருபர்- இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் சுதந்திர தின நிகழ்வுகள் இன்று புதன்கிழமை மு.ப.08.04 மணிக்கு…
Read More...