Browsing Category

செய்திகள்

120 மில்லியன் ரூபாய் செலவில் 120 குடும்பங்களுக்கு சுத்தமான குடிநீர்

-மஸ்கெலியா நிருபர்- மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள குடா மஸ்கெலியா கிராமத்தில் உள்ள 120 குடும்பங்களுக்கு, 120 மில்லியன் ரூபாய் செலவில் சுத்தமான குடிநீர் பெற்று…
Read More...

இணைய சேவை முடங்கி 14 நாட்களாக இருளில் மூழ்கியுள்ள ஈரான்!

ஈரானில் நிலவும் போர்ச் சூழலுக்கு மத்தியில், அந்நாட்டின் இணையச் சேவைகள் முற்றாகச் சீர்குலைந்து இன்றுடன் 14 நாட்கள் கடந்துள்ளதாக இணைய பாதுகாப்பு கண்காணிப்பு அமைப்பான 'NetBlocks'…
Read More...

தெற்கு லெபனானில் இஸ்ரேல் வான் தாக்குதல்

தெற்கு லெபனானில் உள்ள லிட்டானி (Litani) ஆற்றைக் கடக்கும் 'சாராரியே' (Zrariyeh) பாலத்தின் மீது தாம் தாக்குதல் நடத்தியுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பினர்…
Read More...

விமான எரிபொருள் விலை இருமடங்கு அதிகரித்ததால் பயணக் கட்டணங்களும் அதிகரிக்கும் அபாயம்!

மத்திய கிழக்கு நெருக்கடி காரணமாக உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, விமான எரிபொருள் விலையும் பாரியளவில் உயர்ந்துள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான…
Read More...

நாட்டில் நான்கில் ஒரு பகுதியினர் வறுமையில்!

நாட்டில் நான்கில் ஒரு பகுதியினர் வறுமையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு தெரிவித்துள்ளது. அவர்களில் சுமார் 80…
Read More...

ஈராக்கில் ஆளில்லா வானூர்தி தாக்குதலில் பிரான்ஸ் இராணுவ அதிகாரி உயிரிழப்பு

ஈராக்கின் வடக்கு பகுதியில் நடத்தப்பட்ட ஆளில்லா வானூர்தி தாக்குதலில், பிரான்ஸ் இராணுவ அதிகாரி ஒருவர் உயிரிழந்ததுடன், பல வீரர்கள் காயமடைந்துள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன்…
Read More...

பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் பலத்த மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

நாட்டின் சில மாகாணங்களிலும் மாவட்டங்களிலும் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் பலத்த மின்னலுடன் கூடிய இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்…
Read More...

“பொருளாதார கண்காணிப்புக் குழு” ஜனாதிபதி தலைமையில் கூடியது

வெளிப்புற அழுத்தங்களுக்கு மத்தியில் இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதற்கும், பிரஜைகளின் நலனை உறுதி செய்வதற்கும் நியமிக்கப்பட்ட பொருளாதார கண்காணிப்புக் குழு, நேற்று…
Read More...

சன்ரைசர்ஸ் அணியில் பாகிஸ்தான் வீரர் : சர்ச்சையில் சிக்கிய காவ்யா மாறன்!

இங்கிலாந்தில் நடைபெறவுள்ள 'த ஹண்ட்ரட்' (The Hundred) கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலத்தில், பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் அப்ரார் அஹ்மதை, இந்திய தொழிலதிபர் காவ்யா மாறனுக்குச்…
Read More...

ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு பெண் என 22 மனைவிகளுடன் வாழும் கில்லாடி ஆசாமி!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே ஆற்றிங்கல் பகுதியில் சில தினங்களுக்கு முன்பு வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த ஒரு மூதாட்டியின் கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்க சங்கிலியை மர்ம ஆசாமி…
Read More...