Browsing Category

செய்திகள்

தம்பலகாமத்தில் புதிய இரு வீடுகள் பயனாளிகளிடத்தில் கையளிப்பு

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை,தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவில் உள்ள முள்ளிப்பொத்தானை, மீரா நகர் கிராம சேவகர் பிரிவின் புதிய இரு பயனாளிகளுக்காக புதிதாக நிர்மாணிக்கப்பட்ட…
Read More...

சுகாதார அதிகாரிகளின் எச்சரிக்கை

உலக சுகாதார ஸ்தாபனத்தின் மதிப்பீடுகளின்படி, உலகில் ஒவ்வொரு ஏழு நபர்களில் ஒருவருக்கு ஏதேனும் ஒரு வகையான மனநல பாதிப்பு இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தேசிய மனநல மருத்துவமனையின்…
Read More...

ஐரோப்பிய ஒன்றியத்துடன் மல்லுக்கட்டும் டிக்-டொக்

ஐரோப்பிய ஒன்றியத்தின் விதிமுறைகளை மீறியதற்காக, டிக்-டொக் (TikTok) செயலி தனது வடிவமைப்பை மாற்றியமைக்க வேண்டும் அல்லது பாரிய அபராதங்களை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.…
Read More...

தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்துக்கமைய கைதானவர்களின் அதிகரிப்பு

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள “முழு நாடுமே ஒன்றாக” என்னும் தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்துக்கமைய இதுவரை சுமார் 88, 177 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். முழு…
Read More...

ஒலுகலவின் இடத்திற்கு பதில் பணிப்பாளர் நியமனம்

வலான ஊழல் ஒழிப்பு பிரிவின் பதில் பணிப்பாளராக கடமையாற்றுவதற்கு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.சி. ஆரியவங்ச நியமிக்கப்பட்டுள்ளார். உடல்நலக்குறைவு காரணமாக தற்போது கடமை விடுப்பில்…
Read More...

கிழக்கு ஆளுனர் மற்றும் கிழக்கு கட்டளைத் தளபதி சந்திப்பு

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர மற்றும் கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் கோசல வர்ணகுலசூரிய ஆகியோருக்குமிடையிலான சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை…
Read More...

ஹட்டன் நீதவான் நீதிமன்ற வளாகத்தில் மரநடுகை வேலைத்திட்டம்

-மஸ்கெலியா நிருபர்- பொலிஸ் சுற்றாடல் வாரத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட விசேட மரநடுகை வேலைத்திட்டம் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் ஹட்டன் நீதவான் நீதிமன்ற வளாகத்தில் மிகச் சிறப்பாக…
Read More...

வாழைச்சேனை விவசாயிகளை பதிவு செய்யும் வேலைத்திட்டம்

வாழைச்சேனை கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் Famernet.lk நிகழ்நிலை தேசிய அமைப்பில் சகல கமக்காரர்களையும் பதிவு செய்யும் பிரசாரம் மற்றும் ஊக்குவிப்பு…
Read More...

பாரதி மகா வித்தியாலயத்தில் பரிசளிப்பு விழா

-கிண்ணியா நிருபர்- தி/மூ/பாரதி மகா வித்தியாலயத்தின் அதிபர் பு.ஜெயகாந்தன் தலைமையில் நேற்று வியாழக்கிழமை வித்தியாலயத்தில் கடந்த வருடம் புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டுப்பூள்ளிக்கு…
Read More...

பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்புகளில் பலர் கைது

குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் நாடெங்கிலும் உள்ள குற்றவாளிகளைக் கைது செய்வதற்காக, பிராந்திய மட்டத்தில் அனைத்துப் பிரதேச பொலிஸ் நிலையங்களையும்…
Read More...