Browsing Category

செய்திகள்

2026ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 317,381 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை!

2026ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டிற்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 300,000 ஐக் கடந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.…
Read More...

முதலாவது போட்டியில் பாகிஸ்தான் அணி 03 விக்கெட்டுக்களால் வெற்றி!

10-வது ஐசிசி ஆடவர் டி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் பாகிஸ்தான் அணி 03 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது. நெதர்லாந்து அணியுடன் கொழும்பு எஸ்.எஸ்.சி…
Read More...

மின்சாரம் தாக்கி தாயும் மகளும் உயிரிழப்பு!

கலகா, நவனெலிய கிரிபோகஹின்ன பகுதியில் மின்சாரம் தாக்கியதில் தாயும் மகளும் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று சனிக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் இந்த விபத்து…
Read More...

தூக்கில் தொங்குவது போன்று வீடியோ எடுக்க முயன்ற போது கயிறு கழுத்தை இறுக்கி உயிரிழப்பு!

உத்தரப் பிரதேசத்தின் பண்டா மாவட்டத்தில் சமூக வலைத்தளங்களுக்காக காணொளி எடுக்க முயன்ற இளம் பெண் ஒருவர், தவறுதலாக தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
Read More...

மட்டு.வந்தாறுமூலையில் அறுவடை திகதியை தீர்மானம் செய்யும் விசேட கலந்துரையாடல்

மட்டக்களப்பு-வந்தாறுமூலை கமநல சேவைகள் நிலைய பிரிவுக்குட்பட்ட பெருவெளி மற்றும் குளத்துவட்டை ஆகிய இரு கமநல அமைப்புகளின் கீழ் உள்ள விவசாய நிலங்களில் நெற்பயிர் அறுவடையை தீர்மானம் செய்யும்…
Read More...

பாகிஸ்தானுக்கு நெதர்லாந்து நிர்ணயித்த வெற்றி இலக்கு!

10ஆவது ஐசிசி (ICC) ஆண்களுக்கான டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் பாகிஸ்தான்…
Read More...

நானுஓயாவில் பாடசாலை மாணவியை தாக்கிய ஆசிரியர் கைது!

-நுவரெலியா நிருபர்- நானுஓயாவில் பாடசாலை மாணவியை தாக்கிய ஆசிரியர், நேற்று வெள்ளிக்கிழமை இரவு, பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட நானுஓயா நகரில்…
Read More...

வேலைக்கு ஆட்களின்றி எலோன் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்!

டெக்சாஸில் உள்ள ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் விண்கல ஏவுதளத்திற்கு (Starbase) தகுதியான பொறியியலாளர்கள் மற்றும் தொழிநுட்பவியலாளர்களை வேலைக்கு அமர்த்துவதில் பெரும் சவால்களை எதிர்நோக்கி…
Read More...

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் காரணமாக, இலங்கையில் இன்று சனிக்கிழமை தங்கத்தின் விலை 2,000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம்…
Read More...

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு

லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம், நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் சமையல் எரிவாயு விலையை அதிகரிப்பதாக அறிவித்துள்ளது. அதன்படி, 12.5 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 80…
Read More...