Browsing Category

செய்திகள்

மாணவர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு

-அம்பாறை நிருபர்- மாணவர்களின் மனநிலை மாற்றம், மன உறுதி மற்றும் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான விசேட விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று ஞாயிற்றுக்கிழமை சாய்ந்தமருது கமு/கமு/ அல்-ஹிலால்…
Read More...

யாழில் போதைப்பொருட்களுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது

-யாழ் நிருபர்- சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரு வெவ்வேறு பகுதிகளில் போதைப் பொருட்களுடன் இரண்டு சந்தேகநபர்கள் நேற்று இரவு சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம்…
Read More...

யாழில் நேர்ந்த சோகம்

யாழ்ப்பாணத்தில் கடன்சுமை காரணமாக இளைஞர் ஒருவர் நேற்று சனிக்கிழமை தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார். இளவாலை - அக்கத்தானை இளவாலை பகுதியைச் சேர்ந்த தேவதாஸ் புருசோத்…
Read More...

இன்றைய வானிலை அறிக்கை

நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை பெப்ரவரி இன்று ஞாயிற்றுக்கிழமையி முதல் எதிர்வரும் 11ஆம் திகதி வரை தற்காலிகமாக குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்…
Read More...

கடமைப் பளு தாங்க முடியாமல் கான்ஸ்டபிள் செய்த காரியம்

ஓய்வு இல்லாமல் கடமையில் ஈடுபடுத்தப்பட்டமை மற்றும் கடும் மன அழுத்தம் காரணமாக கான்ஸ்டபிள் ஒருவர் பொலிஸ் நிலையத்திலிருந்து வெளியேறிச் சென்ற சம்பவம் அளுத்கம பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.…
Read More...

இரண்டு பஸ்கள் விபத்து

களுத்துறை - வெட்டுமகட சந்தி பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை போட்டிப்போட்டு வேகமாக பயணித்த இரண்டு பஸ்கள் விபத்துக்குள்ளாகியுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர். இரண்டு பஸ்…
Read More...

மாணவியின் கனவுகள் சாம்பல்

சீகிரியா, கலகொடுவ பகுதியில் கையடக்கத் தொலைபேசியை மின்னேற்றிக்கொண்டிருந்த போது ஏற்பட்ட மின் கசிவு காரணமாக வீடொன்று தீப்பிடித்து எரிந்ததில் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இச்சம்பவத்தில்…
Read More...

இலங்கைக்கு இலவங்கப்பட்டையினால் கோடிகளில் வருமானம்

இலவங்கப்பட்டை தயாரிப்புகளை ஏற்றுமதி செய்ததன் மூலம் கடந்த ஆண்டில் 8 ஆயிரம் கோடி ரூபாய் வருமானத்தை ஈட்ட முடிந்ததாக, இலவங்கப்பட்டை அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த…
Read More...

வாசிப்பை ஊக்குவிக்க அதிரடித் திட்டம்

'க்ளீன் ஸ்ரீலங்கா' (Clean Sri Lanka) தேசிய வேலைத்திட்டத்திற்கு இணைவாக முன்னெடுக்கப்படும் ‘அருணு தொர’ (Arunu Dora) தேசிய வாசிப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், மேல் மாகாணத்தில்…
Read More...

தாய்க்கும் மகளுக்கும் நேர்ந்த சோகம்

கலஹா - நவனெலிய, கிரிபோகஹைன்ன பகுதியில், மின்சாரம் தாக்கி தாயும் மகளும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் இன்று சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் நேர்ந்துள்ளதாக…
Read More...