Browsing Category

செய்திகள்

டிப்பர் உழவு இயந்திரங்கள் பொலிசாரால் பறிமுதல்

கிளிநொச்சி மாவட்டத்தின் தருமபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்லாறு பகுதியில் அனுமதி பத்திரம் இன்றி சட்ட விரோதமான முறையில் தடை செய்யப்பட்ட பகுதியில் மணல் அகழ்வில் ஈடுபட்டு வந்த…
Read More...

திருகோணமலையில் பாரம்பரிய பொங்கல் விழா

-கிண்ணியா நிருபர்- திருகோணமலையில் பாரம்பரிய தைப்பொங்கல் விழா இன்று ஞாயிற்றுக்கிழமை திருகோணமலையில் இடம் பெற்றது. திருகோணமலை அகரம் மக்கள் கலைக் கூடம் ஏற்பாடு செய்த குறித்த பாரம்பரிய…
Read More...

மலையக புகையிரத சேவைகள் இல்லாத காரணத்தால் பாடசாலை மாணவர்கள் அவதி

-மஸ்கெலியா நிருபர்- தித்வா புயலின் பின்னர் மலையக மார்க்கத்தில் புகையிரத சேவைகள் தடை பட்டு உள்ளது. இதன் காரணமாக வட்டகொட, கிரேட் வெஸ்டர்ன்,உடரதல்ல நானுஓயா பகுதிகளில் உள்ள பாடசாலை…
Read More...

சாய்ந்தமருது சமுர்த்தி வங்கியின் வருடாந்த பொதுக்கூட்டம்

-அம்மப்பாறை நிருபர்- சாய்ந்தமருது சமுர்த்தி வங்கியின் வருடாந்த பொதுக்கூட்டம், கட்டுப்பாட்டுச் சபைத் தெரிவு மற்றும் வங்கியின் 25ஆம் ஆண்டு பூர்த்தி விழாவின் தொடக்க நிகழ்வு நேற்று…
Read More...

அவுஸ்திரேலியாவில் இலகுரக வானூர்தி விபத்து

தெற்கு அவுஸ்திரேலியாவின் அடிலெய்ட் (Adelaide) பகுதியில் இடம்பெற்ற இலகுரக வானூர்தி விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். அடிலெய்டின்…
Read More...

மாவடிப்பள்ளி மக்களுக்கு நீர்த்தாங்கிகள் வழங்கி வைப்பு

-அம்பாறை நிருபர்- முஸ்லிம் வாலிபர் சங்க (YMMA) மாவடிப்பள்ளி கிளையின் அனுசரணையில் மாவடிப்பள்ளி முஸ்லிம் வாலிபர் சங்க கிளையின் போசகர் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஆர்.எம்.…
Read More...

விராட் கோலியின் சாதனையை முறியடித்து சூர்யகுமார் யாதவ் சாதனை

இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வரும் டி20 உலகக்கிண்ணக் கிரிக்கெட் தொடரின் 3ஆவது லீக் போட்டியில் இந்திய மற்றும் அமெரிக்க அணிகள் மோதின. மும்பையில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற…
Read More...

தபால் கட்டணங்கள் அதிகரிப்பு

தபால் கட்டணங்களை நாளை திங்கட்கிழமை முதல் அதிகரிக்க தபால் திணைக்களம் தீர்மானித்துள்ளது. அதன்படி, குறைந்தபட்ச தபால் கட்டணத்தை 70 ரூபாயாக அதிகரிக்க தபால் திணைக்களம் நடவடிக்கை…
Read More...

மாணவர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு

-அம்பாறை நிருபர்- மாணவர்களின் மனநிலை மாற்றம், மன உறுதி மற்றும் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான விசேட விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று ஞாயிற்றுக்கிழமை சாய்ந்தமருது கமு/கமு/ அல்-ஹிலால்…
Read More...

யாழில் போதைப்பொருட்களுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது

-யாழ் நிருபர்- சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரு வெவ்வேறு பகுதிகளில் போதைப் பொருட்களுடன் இரண்டு சந்தேகநபர்கள் நேற்று இரவு சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம்…
Read More...