Browsing Category

செய்திகள்

காலி – வர்த்தக நிலையம் ஒன்றில் தீவிபத்து

காலி, தெவட்ட சந்திப் பகுதியில் அமைந்துள்ள பழைய இரும்பு சேகரிக்கும் கடையொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. தீயைக் கட்டுப்படுத்துவதற்காக மூன்று தீயணைப்பு வாகனங்கள்…
Read More...

வட மாகாணத்தில் சாதனைபடைத்த தாராபுரம் ஜின்னா விளையாட்டு கழகத்திற்கு வரவேற்பு

மன்னார், தாராபுரம் அல்-ஜின்னா விளையாட்டுக்கழகத்தின் சாதனையாளர்களை கெளரவிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. வட மாகாண கழகங்களுக்கு இடையிலான கரப்பந்தாட்டப்…
Read More...

நாணய சுழற்சியில் இங்கிலாந்து அணி வெற்றி

ஐசிசி டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் 5ஆவது போட்டி3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. மும்பையில் நடைபெறவுள்ள குறித்த போட்டியில் இங்கிலாந்து மற்றும் நேபாளம் மோதவுள்ளன. இதன்படி…
Read More...

நாடளாவிய ரீதியில் விசேட பொலிஸ் சுற்றிவளைப்பு

நாடளாவிய ரீதியில் நேற்று சனிக்கிழமை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது, 526 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அதேநேரம், 36,840 பேர்…
Read More...

மட்டக்களப்பில் புதிய வகுப்பறைக் கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்துக்குட்பட்ட காயான்குடா கண்ணகி வித்தியாலயத்தில் லண்டன் ஈழபதீஸ்வரர் ஆலயத்தின் நிதியுதவியில் நிர்மானிக்கப்படவுள்ள சுமார் 25 மில்லியன் ரூபாய் பெறுமதியான…
Read More...

முச்சக்கரவண்டி பயணிகளுக்கு விசேட அறிவிப்பு

நாட்டிலுள்ள அனைத்து முச்சக்கர வண்டிகளும் செயலியை (app) அடிப்படையாகக் கொண்டு இயங்கக்கூடிய வகையிலான திட்டத்தை அறிமுகப்படுத்த தேசிய போக்குவரத்து ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது. நாடளாவிய…
Read More...

நிந்தவூரில் “வளிமண்டலவியல் ஓர் அறிமுகம்” நூல் வெளியீட்டு விழா

-அம்பாறை நிருபர்- ஓய்வு பெற்ற சிரேஷ்ட வானிலை அதிகாரியும், ஊடகவியலாளருமான முகம்மட் சாலிஹீன் எழுதிய “வளிமண்டலவியல் ஓர் அறிமுகம்” எனும் நூலின் வெளியீட்டு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை…
Read More...

வாகன இலக்கத் தகடு எப்போது கிடைக்கும்?- வெளியானது அதிகாரபூர்வ அறிவிப்பு

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடும் பணிகள் அடுத்த மூன்று மாதங்களுக்குள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக மோட்டார் போக்குவரத்து…
Read More...

காட்டு யானையின் அட்டகாசம்

-மூதூர் நிருபர்- மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள நீணாக்கேணி கிராமத்திற்குள் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை உட்புகுந்த காட்டு யானையொன்று வீட்டில் நடாத்தப்பட்ட பலசரக்குக்கடையை…
Read More...

இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் ஐம்பெரும் விழா கோலாகலம்

-அம்பாறை நிருபர்- கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் ஐந்து முக்கிய நிகழ்வுகளை உள்ளடக்கிய ஐம்பெரும் விழா மிகச் சிறப்பாகவும்,…
Read More...