Browsing Category

செய்திகள்

சி.ஐ.டி. யின் பணிப்பாளராக மீண்டும் பதவியேற்றார் ஷானி அபேசேகர

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர மீண்டும் உத்தியோகபூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்றார். சில நாட்களுக்கு முன்னர் குறித்த பதவியில்…
Read More...

பழங்குடி மக்களை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்வதற்கான விசேட திட்டம்

2022- 2025 பங்குபற்றல் உபாய வழிகளுக்கு அமைவாக அம்பாறை பழங்குடி மக்கள் ஒரு தொகுதியினரை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்வதற்கான விசேட திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. தேர்தல்கள்…
Read More...

இறுதிச் சடங்கில் பதற்றம்

போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியதற்காக கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் கஹவத்தையைச் சேர்ந்த இளைஞனின் இறுதிச் சடங்குகள் இன்று (03) பிற்பகல் குடும்ப…
Read More...

இன்றைய அகழ்விலும் சிறார்களின் என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன

யாழ்ப்பாணம், செம்மணி - சித்துப்பாத்தி மனித புதைகுழியில் இருந்து இன்று வியாழக்கிழமை இரண்டு சிறார்களின் என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன. செய்மதித் தொழில்நுட்பத்தின் ஊடாக…
Read More...

விஜய்க்கு கடிதம் எழுதிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட இளைஞன்

இளைஞர் ஒருவர் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். தமிழகத்தின் புதுச்சேரியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தமிழக…
Read More...

நண்பர்களுடன் மது அருந்திக்கொண்டிருந்த இளைஞர் உயிரிழப்பு : நண்பர்கள் சிலர் தலைமறைவு

யாழ்ப்பாணம்-சுன்னாகத்தில் நண்பர்களுடன் மது அருந்திக்கொண்டிருந்த இளைஞர் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். புன்னாலைக்கட்டுவன் பகுதியைச் சேர்ந்த இதன்போது…
Read More...

ஆசிய கனிஷ்ட ஹொக்கி கிண்ணத்தில் பங்கு கொள்ளும் யாழ் சென் ஜோன்ஸ் கல்லூரி மாணவன்!

சீனாவில் ஆரம்பமாகவுள்ள கனிஷ்ட ஹொக்கி கிண்ணத்தொடரில் 18வயதின் கீழ் அணியில் பங்கு கொள்வதற்காக இலங்கையில் இருந்து ஏழு தமிழ்பேசும் இளைஞர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் இவ் இளைஞர்கள்…
Read More...

மட்டக்களப்பில் டெங்கு பரிசோதனை : 41 இடங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

சுகாதார அமைச்சு பிரகடனப்படுத்தியுள்ள தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இன்று வியாழக்கிழமை காலை திடீர் டெங்கு சோதனை நடத்தப்பட்டது.…
Read More...

இலங்கையர்கள் இனி வீசா இல்லாமல் மலேசியா செல்லலாம்

இலங்கையர்களுக்கு விசா இல்லாத பயணத்தை அனுமதிப்பது தொடர்பில் மலேசியா பரிசீலித்து வருகிறது. மலேசிய அரசாங்கத்திடம், ஏற்கனவே இதற்கான திட்டங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக, புத்ரஜயாவில் உள்ள…
Read More...

குருணாகல் – கொழும்பு வீதி கட்டிடம் ஒன்றில் தீ விபத்து

குருணாகல் - கொழும்பு வீதியில் வந்துராகல பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த தீ விபத்து இன்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்…
Read More...