Browsing Category

செய்திகள்

மொஜ்தபா கமேனி பற்றிய தகவல் வழங்கினால் 10 மில்லியன் டொலர் சன்மானம்!

ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி மற்றும் அந்நாட்டின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் (IRGC) உயர்மட்டத் தலைவர்கள் பற்றிய தகவல்களை வழங்குபவர்களுக்கு 10 மில்லியன் அமெரிக்க…
Read More...

2.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை, மன்னார் மற்றும் அனுராதபுர மாவட்டங்களிலும் மாலை 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை…
Read More...

‘டெடி பெயார்’ பொம்மைகளை தானமாக வழங்குமாறு விமல் வீரவன்ச கோரிக்கை!

முன்னாள் அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் (NFF) தலைவருமான விமல் வீரவன்ச, மத்திய கிழக்கு மோதல்கள் சிறுவர்கள் மீது ஏற்படுத்தும் தாக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் திட்டமிடப்பட்டுள்ள…
Read More...

கார் வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்ததில் மூவர் காயம்

-மஸ்கெலியா நிருபர்- சிவனொளிபாத மலையில் தரிசனம் செய்துவிட்டு மீண்டும் நுவரெலியா நோக்கி பயணித்த கார் வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்ததால் மூவர் காயமடைந்துள்ளனர். நுவரெலியா…
Read More...

மேல் நீதிமன்ற நீதிபதியாக சதீஸ்தரன் நியமனம்

புதிய மேல் நீதிமன்ற நீதிபதியாக எஸ். சதீஸ்தரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து…
Read More...

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் வெளியிட்டுள்ள தகவல்

இந்த ஆண்டின் முதல் 2 மாத காலப்பகுதியில், புலம்பெயர் தொழிலாளர்களின் குடும்ப நலன்புரி நடவடிக்கைகளுக்காக 5,938 பயனாளிகளுக்கு 962 இலட்சம் ரூபா பணத்தை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப்…
Read More...

ஈராக்கில் அமெரிக்க இராணுவ விமானம் வீழ்த்தப்பட்டது!

ஈராக்கிற்குள் வீழ்ந்து நொருங்கிய அமெரிக்க இராணுவத்திற்குச் சொந்தமான 'Boeing KC-135 Stratotanker' ரக விமானத்தில் இருந்த பணியாளர்களில் நால்வர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி…
Read More...

ரஷ்யாவிடம் இருந்து எரிபொருளைப் பெற அவசர கலந்துரையாடல்

இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவன் எஸ். ஜகார்யன் (Levan S. Dzhagaryan) மற்றும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கு இடையிலான அவசர…
Read More...

ஈரான் போரில் ஒருபோதும் பங்கெடுக்கமாட்டோம் என ஜெர்மன் திட்டவட்டம்!

ஈரான் மீதான போர் நடவடிக்கைகளில் ஜெர்மனி ஒருபோதும் பங்கெடுக்காது என அந்த நாட்டு ஜனாதிபதி பிரீட்ரிக் மெர்ஸ் (Friedrich Merz) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். நோர்வே நாட்டிற்கான…
Read More...

கொழும்பு பங்குச் சந்தையில் பாரிய வீழ்ச்சி!

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று வெள்ளிக்கிழமை பாரிய வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இதன்படி, அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று 295.57…
Read More...