Browsing Category

செய்திகள்

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு குறித்து வெளியான தகவல்

தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளமையினால், இரண்டு மாதங்களுக்கு அஸ்வெசும இரண்டாம் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனாதிபதித் தேர்தல் காரணமாக…
Read More...

ஐந்து சிறுமிகள் வன்கொடுமை : தாத்தா கைது

ஐந்து சிறுமிகளை வன்கொடுமைக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பேராதனை பிரதேசத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 64 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது…
Read More...

அதிக பேருந்து கட்டணம்: முறையிட தொலைபேசி இலக்கங்கள்

பயணிகளிடமிருந்து அதிக கட்டணம் அறவிடும் பேருந்துகள் தொடர்பில் முறையிட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேசிய போக்குவரத்து…
Read More...

விருந்தாளிக்கு மனைவிகளை இரவு விருந்தாக்கும் கணவன்கள்: விசித்திர பழக்கங்கள் கொண்ட மக்கள்

பழங்குடியினரிடையே விருந்தினர்களுக்கு மனைவியை விருந்தாக அளிக்கும் பழக்கம் உள்ளது. நமீபியாவை பூர்விகமாக கொண்டவர்கள் ஹிம்பா மக்கள். இவர்களின் மொத்த எண்ணிக்கையே 50,000 பேர் தான்.…
Read More...

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தின் சர்வதேச சிறுவர் தின கொண்டாட்ட நிகழ்வுகள்

-வெல்லாவெளி நிருபர்- மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகம் ஒந்தாச்சிமடம் கிராம சமூக அமைப்புகளுடன் இணைந்து சர்வதேச சிறுவர் தினத்தினை முன்னிட்டு ஏற்பாடு செய்த "சிறுவர் மகிழ்ச்சி…
Read More...

கிரீன்கார்ட் விசாவுக்கு விண்ணப்பிக்கலாம்

கிரீன் கார்ட் லொத்தர் எனப்படும் 2026 பன்முகத்தன்மை விசா சீட்டிழுப்புத் திட்டம் ஆரம்பமாகியுள்ளதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. இந்த திட்டம் இன்று 2 ஆம் திகதி பகல்…
Read More...

சம்பிக்கவுக்கு எதிரான வழக்கு விசாரணை அடுத்த வருடத்துக்கு ஒத்திவைப்பு

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின்போது ராஜகிரிய பிரதேசத்தில் கவனக்குறைவாக வாகனம் செலுத்தி விபத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக தாக்கல்…
Read More...

தேசிய மட்ட கராத்தே போட்டியில் மட்டு. வின்சன்ட் பாடசாலை மாணவி வெண்கலம் வென்றார்

மட்டக்களப்பு வின்சன்ட் உயர்தர பெண்கள் பாடசாலையின் மாணவி சரவணன் அனந்தினி தேசிய மட்டத்தில் இரத்தினபுரியில் இடம்பெற்ற ஆகக்கூடிய எடையான (73 கிலோவிற்கு மேல் ) 18 -20 வயதுப் பிரிவின் கீழ்  …
Read More...

மகாத்மா காந்தியின் நினைவேந்தல் நிகழ்வு

மகாத்மா காந்தியின் நினைவேந்தல் நிகழ்வு கொழும்பில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் பிரதமர் ஹரிணி அமரசூரிய…
Read More...

பேருந்து பயணக் கட்டணம் குறைக்கப்படவில்லை: மக்கள் விசனம்

குறைக்கப்பட்ட டீசல் கட்டணத்துக்கு ஏற்ப பேருந்து பயணக் கட்டணம் குறைக்கப்படவில்லை என பயணிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். கடந்த செப்டெம்பர் மாதத்திலிருந்து இதுவரையான காலப்பகுதிக்குள் டீசல்…
Read More...