Browsing Category

செய்திகள்

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை

இலங்கையில் இன்று திங்கட்கிழமை தங்கத்தின் விலை சற்று அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. இதன்படி, தற்போதைய நிலவரப்படி ஒரு பவுண் 24…
Read More...

‘குடியிருப்பாளர்கள் பாதுகாப்பு சட்டமூலம்’ குறித்து மறுபரிசீலனை செய்ய தீர்மானம்!

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 'குடியிருப்பாளர்கள் பாதுகாப்பு சட்டமூலம்' குறித்து மறுபரிசீலனை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் இன்று திங்கட்கிழமை உயர்…
Read More...

யாத்திரிகர்களின் எண்ணிக்கை குறைந்ததால் வர்த்தக சமூகத்தினர் பாதிப்பு!

-மஸ்கெலியா நிருபர்- சிவனொளிபாத மலைக்கு வரும் யாத்திரிகர்களின் எண்ணிக்கை குறைந்ததால், நல்லதண்ணி வர்த்தக சமூகத்தினர் பாதிக்கப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது. இந்த வருடம்…
Read More...

கஸ்ஸப தேரர் உள்ளிட்டோருக்கு எதிர்வரும் 11 வரை மீண்டும் விளக்கமறியல்!

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட வணக்கத்திற்குரிய பலங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட குழுவினரை, எதிர்வரும் 11ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு…
Read More...

“மண்ணில் புதையும் மத்தளம்” நூல் வெளியீட்டு விழா

மட்டக்களப்பு மாவட்டம் புதுக்குடியிருப்பு கதிரவன் கலைக்கழகத்தின் தலைவர் கதிரவன் த.இன்பராசா எழுதிய “மண்ணில் புதையும் மத்தளம்” எனும் சிறுகதை நூல் வெளியீட்டு விழா, நேற்று ஞாயிற்றுக்கிழமை…
Read More...

தேசிய ரீதியில் சாதனை படைத்த மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி வீரர்களுக்கு வரவேற்பு

-மன்னார் நிருபர்- தேசிய ரீதியில் பாடசாலைகளுக்கு இடையிலான உதைபந்தாட்ட இறுதிப் போட்டியில், 20 வயது ஆண்கள் பிரிவில் மன் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி, 2 ஆம் இடத்தை பெற்ற நிலையில்,…
Read More...

ஹெராயினுடன் ஒருவர் கைது!

கிராண்ட்பாஸ், சிறிபாலபிந்து மாவத்தை பகுதியில் 25 கிராம் 150 மில்லி கிராம் ஹெராயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு மாவட்ட குற்றப்பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது…
Read More...

விசில் கொண்டு செல்ல தடை : த.வெ.க கண்டனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்குள் இரசிகர்கள் விசில் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும்…
Read More...

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை!

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு, பொரலந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஹப்புத்தளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். நேற்று…
Read More...

சீரானது நிலைமை : பண்டமாற்று முறைமையின் கீழ் ஈரானுக்கு தேயிலை ஏற்றுமதி!

ஈரானில் நிலவிய அமைதியற்ற சூழல் மற்றும் தகவல் தொடர்புத்தடைகள் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கையிலிருந்து ஈரானுக்கான தேயிலை ஏற்றுமதி மீண்டும் முன்னேற்றமடைந்து வருவதாக இலங்கை தேயிலை சபை…
Read More...