Browsing Category

செய்திகள்

முட்டை விலை மேலும் குறைவடையும் சாத்தியம்

முட்டை விலை குறைவடைந்து வரும் நிலையில், கோழித் தீவனத்தின் விலை அதிகரிப்பால் தங்களது தொழிலைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகச் சிறிய அளவிலான முட்டை உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள்…
Read More...

ரயிலுடன் மோதி ஒருவர் பலி

இலங்கைக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான அனைத்து விமான சேவைகளும் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை இரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கைக்கான இஸ்ரேல் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். ஈரான்…
Read More...

இணையத்தினூடான பண மோசடிகள் அதிகரிப்பு

இணையத்தினூடாக இடம்பெறும் பண மோசடிகள் அதிகம் பதிவாகுவதாக பொலிஸார் மக்களை எச்சரித்துள்ளனர். வங்கி வாடிக்கையாளர்கள் தங்களின் தற்காலிக கடவுச்சொற்கள் அல்லது வங்கி வழங்கிய கடவுச்சொற்களை…
Read More...

வெள்ளவத்தையில் கரையொதுங்கிய சடலம்

வெள்ளவத்தை கடற்கரையில் அடையாளம் தெரியாத ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது. வெள்ளவத்தை பொலிஸாருக்கு இன்று பிற்பகல் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.…
Read More...

வாழைப்பழம் சிக்கி வயோதிபர் மரணம்

பலாங்கொடை வெலிகபொல பிரதேசத்தில் வாழைப்பழம் தொண்டையில் சிக்கியதில் வயோதிபர் உயிரிழந்துள்ளார். வெலிகபொல பகுதியை சேர்ந்த பியதாஸ (வயது - 74) என்பவரே இவ்வாறு உயிர் இழந்துள்ளார்.…
Read More...

இலங்கை போக்குவரத்து சபையின் புதிய தலைவராக ரமால் சிறிவர்தன நியமனம்

இலங்கை போக்குவரத்து சபையின் புதிய தலைவராக முன்னாள் தலைவர் ரமால் சிறிவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். ரமால் சிறிவர்தன இலங்கை போக்குவரத்து தலைவராக இரண்டு தடவைகள் போக்குவரத்து மற்றும்…
Read More...

பிள்ளைகளின் பல் நோய்கள் அதிகரிப்பு

5 வயது முதல் 12 வயதுக்குட்பட்ட பிள்ளைகளின் பல் நோய்கள் அதிகரித்து வருவதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. முன்பள்ளி வயது முதல் சிறுவர்களின் வாய் ஆரோக்கியம் தொடர்பில் அதிக கவனம்…
Read More...

தனது ஆண் உறுப்பை அறுத்து மேசையில் வைத்துவிட்டு இளைஞன் தவறான முடிவு

தனது ஆண் உறுப்பை அறுத்து மேசையில் வைத்த இளைஞன் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஹபரணை ரயில் நிலையம் - திருகோணமலை வீதியை சேர்ந்த 27 வயதுடைய இளைஞரே…
Read More...

படிப்படியாக குறைந்துள்ள யானை மனித மோதல்

இந்த வருடத்தின் முதல் எட்டு மாதங்களில் காட்டு யானைகள் இறப்பதும், காட்டு யானைகளால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.…
Read More...

பொதுத்தேர்தலுக்குப் பின் உள்ளூராட்சி தேர்தல்

பொதுத் தேர்தல் நிறைவடைந்தவுடன் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ. எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார். உள்ளூராட்சித்…
Read More...