Browsing Category

செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் காலை நேரங்களில் பனிமூட்டம் நிலவக்கூடும்!

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை நேரங்களில் பனிமூட்டம் நிலவக்கூடும் என வளிமண்டலவியல்…
Read More...

நாட்டில் தினமும் 100 புதிய புற்றுநோயாளிகள் அடையாளம்!

தினமும் சுமார் 100 புதிய புற்றுநோயாளிகள் பதிவாவதாக சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹம்சக விஜேமுனி தெரிவித்துள்ளார். 'புற்றுநோயை முன்கூட்டியே கண்டறியும் புதிய மத்திய நிலையத்தை'…
Read More...

மீண்டும் தணிக்கைச் சான்றுக்கு அனுப்பப்பட்டுள்ள ஜனநாயகன்

ஜனநாயகன் படக்குழுவினர் படத்திற்கு தணிக்கைச் சான்று கோரி மறு தணிக்கைக்காக அனுப்பியுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனநாயகன் படம் கடந்த மாதம் 9 ஆம்…
Read More...

காத்தான்குடியில் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்

காத்தான்குடி நகர சபை எல்லைக்குள் இயங்கி வரும் தனியார் கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள், இன்று காத்தான்குடி நகர முதல்வர் எஸ்.எச்.எம்.அஸ்பரை சந்தித்து கலந்துரையாடினர். மாணவர்களின்…
Read More...

புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு 5 டன் பேரீச்சம்பழங்கள் நன்கொடை

அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள, புனித ரமழான் பண்டிகைக்கான நோன்பு காலத்தை முன்னிட்டு குவைத் அரசு 25 டன் பேரீச்சம்பழங்களை நன்கொடையாக வழங்கியுள்ளது. கொழும்பில் உள்ள குவைத் தூதரகம், புனித…
Read More...

8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஓமானை வீழ்த்தி சிம்பாப்வே வெற்றி

கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெற்ற ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ண குழு-பி லீக் ஆட்டத்தில், ஓமான் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சிம்பாப்வே அணி அபார வெற்றி பெற்றது.…
Read More...

மன்னார்-கரிசலில் புதிய பள்ளிவாசல்

மன்னார் மாவட்டத்தின் கரிசல் பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பள்ளிவாசலை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரான றிஷாட் பதியுதீன் நேரில்…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று திங்கட்கிழமை சற்று குறைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதத்தின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின்…
Read More...

அடுத்த 24 மணித்தியாலங்களில் நாட்டின் பல பகுதிகளில் மழை!

காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அத்திணைக்களத்தினால்…
Read More...

தன்னை பற்றி போலி செய்தி பரப்பப்படுவதாக நடிகை சிஐடி யில் முறைப்பாடு

நடிகை பெஷானி ஏகநாயக்க, சமூக வலைதளங்களில் தன்னை இலக்கு வைத்து பரப்பப்படும் போலிப் பதிவு தொடர்பாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் (CID) முறைப்பாடு செய்துள்ளார். செய்தி இணையதளம் ஒன்றின்…
Read More...