Browsing Category

செய்திகள்

அமெரிக்காவில் TikTok செயலியை தொடரும் ஒப்பந்தம்

TikTok தமது அமெரிக்க வணிக நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கான ஒப்பந்தம் ஒன்றை இறுதி செய்துள்ளது. சீன நிறுவனமான பைட்டான்ஸ் (ByteDance), தனது அமெரிக்க கிளை நிறுவனத்தை…
Read More...

ஜப்பானின் நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு இடைக்காலப் பொதுத்தேர்தலுக்கு அழைப்பு!

ஜப்பானின் முதல் பெண் பிரதமரான சனே தகாச்சி, அந்நாட்டின் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு இடைக்காலப் பொதுத்தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை இதற்கான…
Read More...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் 4,900 டொலரைக் கடந்துள்ளது. அந்தவகையில் அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கத்தின் தரவுகளின்படி, இன்று வெள்ளிக்கிழமை தங்கத்தின் விலை…
Read More...

நாட்டின் குறைந்தபட்ச வெப்பநிலை நுவரெலியாவில்!

நாட்டில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை வேளையில், நாட்டின் குறைந்தபட்ச வெப்பநிலையாக 5.0 பாகை செல்சியஸ் நுவரெலியா வானிலை அவதானிப்பு நிலையத்தில் பதிவாகியுள்ளதாக, வளிமண்டலவியல் திணைக்களம்…
Read More...

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட ஐவருக்கு மீண்டும் விளக்கமறியல்

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது இரண்டு மகன்கள் உட்பட 5 சந்தேகநபர்களையும் எதிர்வரும் ஜனவரி 30 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.…
Read More...

மட்டக்களப்பு மயிலத்தமடு-மாதவனை கால்நடைப் பண்ணையாளர்களின் பட்டிப்பொங்கல்

மயிலத்தமடு  மற்றும் மாதவனை கால்நடைப் பண்ணையாளர்களின் பட்டிப்பொங்கல், நேற்று வியாழக்கிழமை, மயிலத்தமடு மேய்ச்சல்தரை பகுதியில், அதன் தலைவர் சீனித்தம்பி தியாகராசா நிமலன் தலைமையில்…
Read More...

“கல்விக்கு கரம் கொடுப்போம்” என்ற தொனிப்பொருளின் கீழ் கற்றல் உபகரணங்கள் வழங்கும் வேலைத்திட்டம்

“கல்விக்கு கரம் கொடுப்போம்” என்ற தொனிப்பொருளின் கீழ், சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் அமீர் அப்னானின் முன்னெடுப்பில், ரூபாய் 06 லட்சம் செலவில், முதல் கட்டமாக 500 மாணவர்களுக்கு கற்றல்…
Read More...

மட்டக்களப்பு எருவில் அருள்மிகு ஸ்ரீ அரசடிப்பிள்ளையார் ஆலய மஹா கும்பாபிஷேக பெருவிழா

மட்டக்களப்பு எருவில் அருள்மிகு ஸ்ரீ அரசடிப்பிள்ளையார் ஆலய மஹா கும்பாபிஷேக பெருவிழா எதிர்வரும் பெப்ரவரி மாதம் 8 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது. அதன்படி அதற்கு முந்தையநாளான…
Read More...

கிளிநொச்சியில் கடந்த வருடம் கசிப்பு சார் குற்றங்களில் ஈடுபட்ட மூவாயிரம் பேர் கைது!

கிளிநொச்சியில் கடந்த வருடம் , மூவாயிரத்துக்கும் மேற்பட்ட நபர்கள், கசிப்பு சார்ந்த குற்றச் செயல்களுக்காக கைது செய்யப்பட்டுள்ளனர் கிளிநொச்சியில் கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட, போதைக்கு…
Read More...

யாழ்ப்பாணம் வருகிறது ரி20 உலகக்கிண்ணம்!

-யாழ் நிருபர்- ரி20 உலகக்கிண்ணக் கிரிக்கெட் தொடர் இலங்கையில் இடம்பெறவுள்ள நிலையில், தொடருக்கான கிண்ணம் யாழ்ப்பாணத்துக்கும் எடுத்துவரப்படவுள்ளது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ரி20…
Read More...